Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 13

Advertisement

இன்பன் இவ்வளவு நடந்தும் அந்த வீட்ட விட்டு வராது பாவம் அவ அம்மாக்கு செய்த சத்தியம் தானா காட்டு காண்டாமிருகமா நிஜமா மாறபோகுதா .... சத்தியராஜ் பத்தி தெரியவரும் போது .... சத்தியராஜ என்ன பன்னலாம் .
 
எத்தனை ஏக்கம் இன்பன் மனசுல
சத்தியராஜ் மொள்ளமாரி தனம்
யாருக்கும் தெரியாமல் இருக்க
தெரியும் போது
 
கஷ்டம் தான் இன்பனுக்கு. அன்புக்கு ஏங்கும் சவலை பிள்ளை.
 
காண்டு இப்ப தான் உன் அப்பன கண்டுக்க ஆரம்பிச்சிருக்க....முழுசா தெரிஞ்சா இப்ப இன்பன் புலம்பல மிஞ்சிடும் உன் புலம்பல்
...
 
Top