Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -14 (1)

Advertisement

அப்பாவை பற்றி துப்பறிய ஆரம்பித்து விட்டான், உண்மை தெரிந்தால் தாங்கிக் கொள்வானா காண்டீபன்.
 
பிரியா டியர்....நான் உங்கக்கூட டூ விட்டுட்டேன்....குட்டியா அப்டேட்ட குடுத்து ஏமாத்துறீங்க.....ஆர்வமா பள்ளிபாளையத்துக்குப் போனால் காட்ஜில்லா காருக்குப் பின்னாடி பெரிய மரத்த வெட்டிப் போட்டு Road closed board a தொங்க விட்டுட்டீங்க.....
 
இன்பன் இந்த சோளகாட்டு வீட்டில் இருக்கனும் முடிவுக்கு வந்தது ம் காட்டு வேலையோட இந்த கிணறுக்கு ஒரு கைப்பிடி சுவரு கட்டியிருக்கலாமில்ல.... இன்பன் அம்மா மரணம் விபத்துதானா .... காட்டு எறிந்ததும் விபத்து தானா .....சத்தியாராஜ் போக்கு எதோ மாதிரி இருக்கு இன்பனுக்கு எதோ தெரிந்திருக்கு அது வெளியே வந்துடம் பயப்படுறாரோ .... காட்டு காண்டாயி போகுது முட்டி தள்ளபோகுது .....எடுத்த பாகத்துக்காக ....
இப்போ எனக்கு பெரிய சந்தேகம் இன்பாவோட அம்மா இறப்புல.....
 
With in two days I completed part 1 &2 till this episode super narration... Nalla poguthu niraya ethir pakka vaikiringa, thanks for the nice story, enaku inba amma savu & kadu erindathu ellame sathiya irukumonu yhonuthu, inbva kolla aal set pannathu avan mamanarnu avan mamiyar solluranga, avanga appanu killings solluthu ethu unma niraya twist iruku pola
 
Top