மிகவும் அருமையான, சிறப்பான கதை பிரியா...
ஆரம்பம் முதல் தொய்வேயின்றி சென்றது... இரண்டு பாகங்கள் முடிந்தபோதும் இன்னும் இன்னும் வேண்டும் என்னும் எண்ணம்...
போதவில்லையே... அதற்குள் முடிந்து விட்டதே என்னும் அங்கலாய்ப்பு...
கதை வசியம் செய்தது என்று சொல்லலாம். ஒவ்வொரு அத்தியாயமும் எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று... அனைவரையும் கதையோடு பயணிக்க வைத்த உணர்வு மிக அருமை...
ஒரு திரைப்படம் போல கண்முன்னே காட்சிகள் விரிந்தது உனது எழுத்தின் பலம் மற்றும் முன்னேற்றம்...
இதுபோல இன்னும் பல சிறப்பான கதைகளை எழுதி, பலருக்கும் வாசிப்பின் சுகத்தை தரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் டியர்...
வாழ்த்துக்கள் ??? love u sooooooooo much ? ??❤❤❤