Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - EPILOGUE

Advertisement

அருமை பிரியா பேபி.... இன்பன் காட்டின தன்னலமில்லாத பாசம் இப்போ அவனுக்காக எல்லாரையும் ஒண்ணு கூட்டியிருக்கு... சூப்பர்....
அருமையான கதை..
 
யதார்த்தமான கதை.அழகான முடிவு.சத்யராஜ் மனம் திருந்தி வாழ்வது சிறப்பு.கிஷோர் ஒரேயடியாக சாகாமல் தினம் தினம் கொடுமை அனுபவிப்பது அவனுக்கு மட்டுமல்ல அவனை சரியாக வளர்க்காத பெற்றோருக்கும் தான் தண்டனை.
 
மிகவும் அருமையான, சிறப்பான கதை பிரியா...

ஆரம்பம் முதல் தொய்வேயின்றி சென்றது... இரண்டு பாகங்கள் முடிந்தபோதும் இன்னும் இன்னும் வேண்டும் என்னும் எண்ணம்...

போதவில்லையே... அதற்குள் முடிந்து விட்டதே என்னும் அங்கலாய்ப்பு...

கதை வசியம் செய்தது என்று சொல்லலாம். ஒவ்வொரு அத்தியாயமும் எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று... அனைவரையும் கதையோடு பயணிக்க வைத்த உணர்வு மிக அருமை...

ஒரு திரைப்படம் போல கண்முன்னே காட்சிகள் விரிந்தது உனது எழுத்தின் பலம் மற்றும் முன்னேற்றம்...

இதுபோல இன்னும் பல சிறப்பான கதைகளை எழுதி, பலருக்கும் வாசிப்பின் சுகத்தை தரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் டியர்...

வாழ்த்துக்கள் ??? love u sooooooooo much ? ??❤❤❤
 
வாழ்த்துக்கள் சிஸ் கதைக்கு. இன்பாவுக்கு நிம்மதியான குடும்பம் கிடைத்தது பேரின்பம் தான். இன்பா மற்றும் கொக்கி மூக்கி என்றும் வலம் வருவார்கள்.
 
Awesome awesome story Priya sis... Very nice comedy, romance and drama .. ellam kalantha super kalavai story... kalakiteenga....
 
Top