Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-22

Advertisement

நாங்க இதுவரை கேட்ட கேள்விகளை எல்லாம் இந்திரன் கேட்கிறான்..
அவன் கார்ல் விபத்தினால் யாரும் இறந்திருக்க முடியாது என்ற
முக்கிய புள்ளியை பிடித்து விட்டான்...
தாமுவின் பதிலுக்காக வெயிட்டீங்...

அந்த பெரியவர், மாதுளை தாத்தாவா...?
எஸ் இனி மேல் பெரும்பாலும் இன்வெஸ்டிகேஷன் சார்ந்ததாகவே தான் கதை இருக்கும். அது இப்போதைக்குச் சொல்ல முடியாது... நன்றி??
 
தள்ளி தள்ளி நிக்குற புள்ளியெல்லாம் கொஞ்சமா நெருங்கி வர்ற மாதிரி தெரியுது.... பார்ப்போம் ???
கண்டிப்பா. கூடிய சீக்கிரமே அந்தப் புள்ளிகளை இணைக்க முடியும். முழுவதும் இணைக்கையில் கதை நிறைவடையும்... நன்றி??
 
Top