Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் குழலிசை அழகே - 10

Advertisement

???

யாமினி ஏன் பொண்ணுக்கிட்ட இப்படி பேசுறாங்க?? ஹஸ்பண்ட் & வைஃப் டைவர்ஸ் பண்ணலாம்.... ஆனா அப்பா & அம்மா பண்ணும் போது... அவங்களை நம்பி பிறந்த பிள்ளைங்க மனசு என்ன பாடுபடும்ன்னு கொஞ்சம் யோசிச்சு பார்க்கணும்....

ஆர்யா, உன்னோட மாமனார் & மாமியார் புண்ணியத்துல... உனக்கு, சக்திக்கு ஆறுதல் சொல்லத்தான் நேரமிருக்கு.... காதல் பண்ண வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது....??
 
Last edited:
யாமினி சக்தி ரெண்டு பேரும் தனிதனியா யோசிக்கிறாங்க சேர்ந்து ஒரே குடும்பம் அப்படினு யோசிச்சா எல்லாம் சரி ஆகும்.... விசாகனுக்கும் இது பொறுப்பு இருக்கு தானே... கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்க பொண்ணு வீட்டுல அவுங்க குடும்ப உறவு பத்தி சொல்லணும் தானே....
ஆர்யா உனக்கு இப்படி பஞ்சாயத்து பேசி ஆறுதல் சொல்லியே பொழுது போகிடும் போலவே
 
So complicated....
யாமினி சொல்றதுல தப்பு எதுவும் இல்லை...
முடிவெடுக்கும் முன், சக்தி அவள் அம்மவிடம் பேசியிருக்கலாம்
 
ஆர்யன்சொல்வது போல் யாமினி சக்தியை மிஸ்பண்றார்.. தன் குடும்ப வாழ்கையை வைத்தே சக்தியின் குடும்பத்தை கணக்கிடுகிறார். சக்தி அதை வாழ்ந்து காட்டி தான் அம்மாவுக்கு புரிய வைக்கனும். :love: :love: :love:
 
Top