Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 7

Advertisement

? ?
Kk விஷயத்தில் யாரை தப்பு சொல்ல :rolleyes:
அந்த பெண்ணையாவது காப்பாற்றுக்கள்...

அந்த பார்வை உரசல் :unsure::unsure::rolleyes::rolleyes:???
 
Last edited:
அசிங்கம் புடிச்சவன்
ஆனா இந்த கழுதைகளுக்கு
எதுக்கு கண்டவன் கிட்ட
பழக்கம்
இந்தா இன்னொரு முட்டாளு
எங்க இருந்த பணத்த
அனுப்புறா
உருப்படாத கழுதைகள்

ஸ்வர்ணா உளறி கொட்டி
கிளறிட்டு போறா
கமலி என்ன செய்ய போறா
 
இந்த கேடு கெட்டவன் எப்ப மாட்டுவானோ...படிக்க படிக்க டென்ஷன் ஆகுது...

இந்த ஸ்வர்ணா இவ்வளவு அப்பாவியா...கமலினி கிட்ட வேற விஷயத்தை உளறிட்டா...என்ன செய்யப்போறாளோ...முதல்ல இது தெரிஞ்சா சுந்தரமூர்த்தி என்ன ஆட்டம் ஆடுவாரோ
 
கரிகாலன் பொண்ணுங்க கிட்ட நடந்துகிறதே பயமாவும் அருவருப்பாகவும் இருக்கு.
பார்க்கலாம், தீனாவும் கமலியும் என்ன செய்றாங்கன்னு.
 
Top