நிழலை திருடும் இருள் இனிதே முடிந்தது..!!! நன்றி நன்றி நன்றி மக்களே..!! உண்மையில் நான் இத்தனை நாள் கடத்தி விட்டாலும் பொறுமை காத்து படித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..!!
இந்த கதை கருவை எடுத்த போது
நான் சரியான முறையில் எழுதிவிடுவேனா என்ற பதட்டம் நிறையவே இருந்தது. ஆனா ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் நீங்க கொடுத்த ஆதரவு தான் என்னை கதை இறுதிவரை நகர்த்தி வந்தது.
கரிகாலன்கள் சூழ் உலகம் தான் இது..!! அதை கண்டறிவது நமது பார்வையில் தான் உள்ளது.. எப்போதும் விழிப்போடு இருப்பது தவறே இல்ல மக்களே..!!
அதே சமயம் நம்ம வாழ்க்கையில் நாம ஒரு கமலினியாகவும் சுந்தரமூர்த்தியாகவும் தினகரனாகவும் அழகிரியாகவும் இருந்தால் அனு போன்ற பெண்கள் தற்கொலையில் பலியாகாமல் வாழ்க்கையில் மீண்டு வருவாங்க..!!!
நேர்மறையாகவே இருப்போம்.. அதையே மற்றவர்களுக்கும் கடத்துவோம்..!!
நன்றி மக்களே..!! மீண்டும் புதிய கதையில் சந்திப்போம்..!!
Final - 1
Final - 2
Final - 3
இந்த கதை கருவை எடுத்த போது
நான் சரியான முறையில் எழுதிவிடுவேனா என்ற பதட்டம் நிறையவே இருந்தது. ஆனா ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் நீங்க கொடுத்த ஆதரவு தான் என்னை கதை இறுதிவரை நகர்த்தி வந்தது.
கரிகாலன்கள் சூழ் உலகம் தான் இது..!! அதை கண்டறிவது நமது பார்வையில் தான் உள்ளது.. எப்போதும் விழிப்போடு இருப்பது தவறே இல்ல மக்களே..!!
அதே சமயம் நம்ம வாழ்க்கையில் நாம ஒரு கமலினியாகவும் சுந்தரமூர்த்தியாகவும் தினகரனாகவும் அழகிரியாகவும் இருந்தால் அனு போன்ற பெண்கள் தற்கொலையில் பலியாகாமல் வாழ்க்கையில் மீண்டு வருவாங்க..!!!
நேர்மறையாகவே இருப்போம்.. அதையே மற்றவர்களுக்கும் கடத்துவோம்..!!
நன்றி மக்களே..!! மீண்டும் புதிய கதையில் சந்திப்போம்..!!
Final - 1
Final - 2
Final - 3