Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20

Advertisement

அந்த சாந்தமான மருமகன் பொண்ண கூட்டிட்டு போகாம வீட்டில் வந்து பேசி இருக்கனும் இல்லை ஆதி பேமிலில பேசி இருக்கனும்.... எதுமே இல்லை......

She decided that she needs his guy more than anything and cheated everyone ... then she has to face all these consequences..... her mom and dad can forgive her daughter but why should innocent aadhi .....


இந்த டாபிக் வந்தாவே நான் tension ஆகிடறேன் :oops: அப்படியே வளர்ந்து வந்தாச்சு....மாற முடியல
Easy sis.
அவளோட கதை அமைப்பு அப்படி.
அவ அப்படி இருந்ததால தான் ஆதிக்கு நிஷா கிடைத்து இருக்கா.
அவ எவ்ளோ தப்பு செய்தாலும் அனுராதா அரவணைச்சு போறாங்க இல்லையா??
அந்த இடத்தில் தான் ஆதிக்கு importance குறைஞ்சு போயிடுது னு நிஷா feel பண்றா.
அப்போவும் ரஞ்சனி பயந்து தானே இருக்கா, குற்ற உணர்ச்சி உடன் தானே இருக்கா, காலத்துக்கும் அது அவளுக்கு தண்டனை தானே??
இதுக்கு மேலவும் அவளை பேசி என்ன ஆக போகுது??
ஆதியே அதை மறக்க தானே நினைக்கிறான்??
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20 (1)

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20 (2)

? ? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ?????
Very nice
 
Top