??
அருமை சரண்.
நிஷா..... ரஞ்சி கிட்ட கேட்ட கேள்விகள் எல்லாம் 'நறுக் ' ரகம்.
அனுராதா...... என்னத்த சொல்ல??
இந்தம்மா மாதிரி ஆளுங்க எல்லாம் நிறைய பேரு இருக்காங்க.......
காரியம் ஆகுற வரைக்கும் கவுரவம், மதிப்பு பத்தி பேசுவாங்க. காரியம் ஆனதும் எதிர்தரப்பு ஆளுக்கு ரோஷம், கவுரவம் எதுவும் இருந்துட கூடாது........
இந்தம்மா கூட யாரும் பேசாமல் இருந்தாலே எல்லோருக்கும் நலம்.
இன்னொரு குட்டி epi or எபிலாக் இருந்தாலும் சரி......
கொஞ்சம் பெருசா alter பண்ணி கொண்டுட்டு வாங்க சரண் ??