Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 12

Advertisement

Romba painfull feeling avlo love.. Atha veliya kamika mudiyama erukurathu athu entha mari thoudhtoda maarana vaali...sowbi romba stressedah erukka apdiyachu Sari pannu Rishi.. Unna romba love panra atha vuda athikama unna kaaya paduththa kudathunu nenaikira
 
அருமை சரண்.......
So emotional epi.
நல்லவேளை...... ரிஷியும் எல்லாத்தையும் கேட்டாச்சு.......இல்லைனா இன்னும் இன்னும் சௌபியை வார்த்தைகளால் வதைத்து இருப்பானோ??
 
சௌபி... எவ்வளவு காதல் ‼️ அவளின் மனதை அவள் வெளிப்படுத்திய விதம்.... மனசு பாரமாகிடுது...??

உணர்ச்சிகரமான பதிவு...?
 
இந்த கதை 11 எபி வரைக்கும் மிக மிக சாதரணமாக போனதில் சரண் மேம் இப்படி எழுதறாங்கன்னு நினைத்தேன். ஆனால் சௌபர்ணிகாவின் மனதை தன் தாயாரிடம் தெரிவிக்கும்போதுதான் நான் நேசித்து வாசித்த சரண் மேமின் எழுத்தாற்றல் என்னை கட்டிப்போட்டுவிட்டது. இப்படியெல்லாம் எழுத உ்ங்களால் மட்டுமே முடியும். Waav just fantastic.??

 
Top