Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 28

Advertisement

நல்லா இருக்கு பதிவு
வந்துட்டானா
ஆனா ஏன் இப்படி சொல்றான்
 
???

என்னடா வம்சி, வந்த.... கட்டிப்பிடிச்ச... கொஞ்சுன.... முத்தம் கொடுத்த.... சோத்தை வாசம் வேற பிடிச்ச.... அந்த பிள்ளை அவ்வளவு தூரத்துல இருந்து தனியா டிராவல் பண்ணி உன்னை பார்க்கிறதுக்காகவே வந்தா... கடைசியில ஏன் வந்தன்னு கேட்டுப்புட்ட....???


View attachment 2701
?????
 
Adei loosu payalae.. வந்தவல என்னனு கூட கேட்காம, விட்டா return flight பிடிச்சு chennaiக்கே அனுப்பி விட்றுவ போல
 
வந்ததுக்கு சந்தோஷப்படுற... பிறகு ஏன் வந்தேன்னு கேக்குற? வம்சி, நீ என்ன டிசைன்?
 
ஒருவேளை வம்சிக்கு transfer கிடைத்துவிட்டதா?
என்னவாக இருந்தாலும் தூள் எபி…
 
Top