Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 30 (பார்ட் 3) (நிறைவு பகுதி)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

முடிச்சுட்டேன். முடிச்சுட்டேன். இதுவரைக்கும் நான் கரெக்ட்டான நேரத்துக்கு போடாத ஓரு கதை இது தான். நானும் தலைகீழா தண்ணி குடிச்சு பார்த்துட்டேன். ம்ஹூம், முடியலையே. ?????


தேங்க் யூ சோ மச் அன்பூக்களே. இந்த கதைக்கு நீங்க எல்லோரும் குடுத்த உற்சாகத்திற்கும், வரவேற்பிற்கும். ?????

மீண்டும் புதிய கதையுடன் திங்கள் கிழமை உங்களை சந்திக்க கண்டிப்பா வந்துருவேன் ???

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 30 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?

 
Super cute story....
Another lovely pair....

ஷ்ராவணி நினைத்தே பார்த்து இருக்க முடியாத சிறந்த வாழ்வை அளித்த வம்சி....
கடன் பாரம்... தம்பி படிப்பு என கஷ்டபட்ட சின்ன பெண்ணுக்கு எல்லாமாக இருந்த வம்சி....

எல்லா episode லயும்இரண்டு பேரின் conversation s .... சண்டை ஆகட்டும்....
காதல் ஆகட்டும்... அருமை!!!
குழந்தை களோடு இனிய வாழ்வு காட்டி நிறைவான இனிய கதை....
வழக்கம் போலவே ரொம்ப ரொம்ப எதிர்பார்த்து ரசித்து படிக்க வைத்த கதை...

". சேர்க்க சேர்க்க இன்னும் காதல் சேருமிடத்தில் சேர்ந்து கொண்டே தான் இருந்தது. " Super!


நன்றி சரண்....
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top