Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இருள் தூவும் நிசப்தம் - 10

Advertisement

அருமை சரண்.
ச்சோ பாவம் ராகவி.
எப்படி முயற்சி பண்ணாலும் அவளை காப்பாத்த முடியாதா??
மீரா...... துணிந்து நிற்கணுமா??
அவளே துவண்டு போய் இருக்காளே??
 
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு எனக்கு டைப் பண்ண நேரமே இல்லை அன்பூஸ். அழகில் கலந்தாட பதிவு திங்கள் கிழமை தான். செம்ம டயர்ட் நான். இனி தான் பொண்ணுக்குட்டிய கூப்பிடவேற போகனும் :) :) :)

கரெக்ஷன் எதுவுமே பார்க்கலை அன்பூஸ். அட்ஜஸ்ட் கரோ. வந்து நைட் பண்ணிடறேன். :) :) :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். ???

இந்த கதை
நிழலாய் மயங்கும் மையல் கதையில் வந்த மீராவிற்கான கதை. அடுத்த பதிவு திங்கள் கிழமை காலை ? ? ?

இருள் தூவும் நிசப்தம் - 10 (1)

இருள் தூவும் நிசப்தம் - 10 (2)

இருள் தூவும் நிசப்தம் - 10 (3)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels
Unmaya Kan munnadi irukkira mathiri irukku
 
Sema thirilingah poguthu mam story... Etha daily update kudukka mudiyathungala mam.. Manasu pakku pakkunu eruku.. Romba bayamavu erukku atsame romba kastamavu erukku ennashi magavuku appo maga kappaththi erukala ragaviya.. Ana yaarkita erunthu... Ragaviku ennaga poguthu..? sikkiram nxt ud kudunga mam
 
ஐயோ இந்தப் பொண்ணுகிட்ட சொல்லிட்டுத் தான போனாங்க வெளிய வர வேண்டாம்ன்னு.... கேட்டாளா ???
 
Top