ஹலோ எனக்கு ஒரு சந்தேகம்….இதை எழுதுவது சரண்யா மேம தானே…இது வேறு ஒரு முகம் மாதிரி இருக்கே…நீங்க இப்படி பயப்படுத்துவீங்கன்னு தெரிஞ்சிருந்தா படிக்கவே ஆரம்பித்து இருக்க மாட்டேனே…இதுக்கு மேல என்னாலே படிக்க முடியாது…கதை முடிந்தவுடன் எபிலாக் படிச்சுக்கிறேன். Until then bye…????