Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 12

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

ஐயையோ! நினைச்ச மாதிரி நகை, பணம் எல்லாம் கொள்ளை போயிருச்சே.... இனி கல்யாண செலவுக்கு என்ன பண்ண போறார்??? ?? ஓ!, அதான் நகை இல்லாம தாமரை புகுந்த வீட்டுக்கு போறாளா?? ??
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

படிக்கும் பொழுதே நினைத்தேன் நகையும் பணமும் களவு போயிடும்ன்னு
அதே போல கொள்ளையடிச்சுட்டு போயிட்டாங்களா?

ஏன் குலதெய்வம் கோவிலில் பெற்றோர் மட்டும் போய் கும்பிட்டு வந்தால் போதாதா?
இல்லை வீட்டிலேயே பூஜையறையில் வைத்து கும்பிட்டுவிட்டு கல்யாணம் முடிந்து அப்புறமா போயிருக்கலாம்

பிள்ளைகள் இரண்டு பேரையும் வீட்டில் விட்டுட்டு இல்லைன்னா நிவேதாவை அங்கையின் துணையுடன் வீட்டில் விட்டுட்டு போயிருக்கலாம்

இப்போ கல்யாண செலவுக்கு சோமநாதன் என்ன பண்ண போறார்?
அதான் நகையில்லாமல் தாமரை புகுந்த வீட்டுக்கு வர்றாளா?

அதெப்படி வீட்டில் பூட்டை உடைத்து திருடுவாங்க?
அக்கம்பக்கம் யாராவதுதான் பார்த்திருந்து களவாண்டிருக்கணும்
அங்கை வீட்டின் மெம்பெர்ஸ் எப்படியோ?
 
Last edited:
Nice...
பார்த்து பார்த்து செலவு செஞ்சாங்க,, தாமரை வீட்ல..
இப்படி கொள்ளை அடிச்சிட்டு போயிட்டானுகளே.... பாவம் சோமு
 
Last edited:
ஆரம்பம் எல்லாம் நல்லா தான் இருக்கு...ஆனா முடிக்கறப்போ அடுத்து என்ன ஆகுமோன்னு நினைக்க வச்சுடறீங்க???.ஆஊன்னா பொங்க பானையில தான் கைய வப்பாங்களா???

புடவை எடுக்க கதிர் வரவும் தாமரைக்கு சந்தோஷம்???.விரிச்சு பார்க்கறப்போ நல்லா இல்லாத புடவை கூட தாமரை மேல வச்சா நல்லா இருக்கா???.மாப்பிள்ளை வீட்டு சார்பா பொண்ணுக்கு செயின்,மோதிரமா சூப்பர்???.யமுனா அசத்துறாங்க????.

என் கல்யாணத்துல நிமிஷத்துக்கு நிமிஷம் உங்களை சந்தோஷமா வச்சுக்கறேன் ஹாஹா????ஆனாலும் இந்த அம்மாவும் பையனும் பண்ற அலப்பறை தாங்க முடியலை???.

பாலிஷ் பண்ண நகை வந்தது,கல்யாணத்துக்கு கேட்ட பணம் கிடைச்சது தெரிஞ்சுட்டே தான் பூட்டை உடைச்சு நகை,பணம் திருடி இருக்காங்க????.வீட்டை பூட்டிட்டு வெளியூருக்கு போனாலே திருடற காலத்துல???,இவங்க கல்யாணத்துக்கு தேவையான நகை,பணத்தை வீட்ல வச்சுட்டு போயிருக்காங்க????.
 
Last edited:
Top