Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 19

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 19

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அப்பாடா ஒரு வழியாக நகை கிடைத்து விட்டது
இனியாவது சோமநாதன் நிம்மதியா இருக்கட்டும்

இப்போ நகை கிடைச்சிடுச்சுள்ள
சொந்தக்கார நாய்ங்களை இப்போ வந்து பேச சொல்லுங்க பார்க்கலாம்

திருட்டு போன பொருள்ன்னா அப்படித்தான்
கோர்ட் கேஸ்ன்னு ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் அலை அலைன்னு அலைந்துதான் வாங்க முடியும்

அடடா
நகை திருட்டு பற்றி பேசுறவங்க டாப்பிக் மாறி சண்டை வந்து விடுமோன்னு நினைத்து பயந்துட்டேன்

நகை கிடைத்து விட்டது
அப்போ பணம்?
திருடியவன் யாரோ? என்ன பேரோ?
சொந்தமோ?
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.திருடனை பிடிச்சுட்டாங்க நகையும் கூடிய சீக்கிரம் கிடைத்து விடும்னு நினைச்சு ஆறுதல் அடையாம,கதவு இருக்கறதும் பார்க்காம தாமரை இப்படியா இடிச்சுக்குவா???.

நல்லா தானே போச்சு,கதிர் தனக்கு வரக்போகும் பெண் எப்படி இருக்கனும்னு போட்ட கண்டிசன்ல இதுவும் ஒன்னானு அடுத்த பிரச்சனையே தொடங்கறா???. நல்லவேளை உன்னை பிடிச்சு தான் கட்டுனேன்.எந்த கண்டிசனும் இல்லாமன்னு சொல்லி கதிர் பேச்சை முடிச்சான்??.

கதிர் சொன்னது போல திருடனை விசாரிக்கற விதத்துல விசாரிச்சா நகை கிடைச்சிரும்னு சொன்னது போலவே நகை கிடைச்சிருச்சு????.அலைச்சலா இருந்தாலும் நகை கிடைத்ததே சந்தோஷமா இருக்கு☺☺☺.இனியாவது தாமரை கடன் பற்றி கவலைபடாம சந்தோஷமா இருக்கட்டும்???

பணத்தை எடுத்தவங்க அதை செலவு பண்ணிட்டதா சொன்னா ஒன்னும் பண்ண முடியாது???. ஆனா திருடன் யார், வீட்டுல நகை,பணம் இருக்கறது எப்படி தெரிஞ்சதுன்னு சொல்லலையே???
 
Last edited:
Top