Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 24 (நிறைவுற்றது)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இத்துடன் இந்த கதை நிறைவுற்றது. :) அடுத்த கதையின் அறிவிப்பு அடுத்த வாரம்.:) ஒருவாரம் எனக்கு லீவ் அன்பூக்களே :) அப்டியே நீங்களும் ரெஸ்ட் எடுத்துக்கோங்க :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


உன்னில் உருவான ஆசைகள் - 24 (1)

உன்னில் உருவான ஆசைகள் - 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான நாவல்,
சரண்யா ஹேமா டியர்

பெற்றோரின் கஷ்டம் தெரிந்து அனுசரணையாக இருக்கும் தாமரை நிவேதா போன்ற பெண்கள் கிடைப்பது வரம்தான்

அதை விட பையனை பெற்று விட்டாலே ஏதோ பெரிய மஹாராணி போலே வெட்டி பந்தா பண்ணி ஸீன் காட்டும் மாமியார்களுக்கிடையே யமுனா ஒரு வைரக்கல்

அங்கையர்க்கரசி or அங்கையர்க்கண்ணி அவங்க முழுப் பெயர் எதுவாக இருந்தாலும் அங்கை கிடப்பதற்கரிய ஒரு அருமையான உறவு

யமுனாக்கள் இருக்கும் வரை மருமகள்களுக்கு ஒரு கஷ்டமும் வராது
 
Last edited:
Top