Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 24 (நிறைவுற்றது)

Advertisement

அருமையான கதை சரண்.
நிறைவாக இருந்தது.
யமுனா, அங்கை மனதில் நின்று போனார்கள்.

கதை முழுவதும் நிறைய நல்ல மனம் படைத்த மனிதர்களை உலவவிட்டிருந்தது அருமை.

அடுத்த கதைக்கு வெயிட்டிங்.
வாழ்த்துகள் சரண்.
 
அழகான அருமையான கதை. அங்கை மாதிரியான உறவுகள் எப்பவும் வேண்டும். யமுனா மாதிரியான மாமியார்கள் இருக்கிற வரை மருமகளுக்கு மட்டுமல்ல அவளை சுற்றியுள்ள ஒவ்வொரு மனிதர்களுக்கும் வரம் தான்.
 
அருமை அருமை, மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு யமுனா மருமகள் மருமகன் அனைவரும் அருமை அருமை
 
Top