Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 18

Advertisement

???கலக்கலான பதிவு சரண்யா.அசத்திட்டீங்க????.ஊர்ல இருந்து வர்றாங்க என்ன நடக்குமோன்னு பயத்துல இருக்கறப்ப,லவ் லெட்டரான்னு கேட்கறாளே???.அவன் வாய பத்தி தெரிஞ்சும் என்னனு கேட்டு வாங்கி கட்டிட்டா???.பவித்ராவுக்கும்,தனக்கும் கல்யாணமாகி நாலு வருசம் ஆச்சுன்னு அஷ்வினிட்ட சொல்லிட்டான்???.

நாளைக்கு அவங்க வர்றப்போ நான் கூடவே இருந்தாலும்,சில விஷயங்களை நீ தான் பேசனும்னு சொன்னதை கேட்டு பயத்தில் இருந்தவள்???,மாதவன் நிலை கண்டு அழுதாலும் எருமையால் அவர்பட்ட வேதனை பேசும் துணிவு தந்திருக்கு.மாதவன் நிலை மனம் கனக்க வைக்குது????

அடப்பாவி...தப்பெல்லாம் இவன் பண்ணிட்டு,ஊர் முன்னாடி விஜய் செஞ்சதுக்கு தன்னோட கால்ல விழனும்னு சொல்றான்???.அப்புவை வாழ வைக்க நினைக்காம,அவளை இங்கே கூட்டிட்டு வந்து ஆட்டம் காட்ட நினைக்கிறானே மனுசனா இவன் ராட்சஷன்????.

"லூசு மாமா","வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பார்த்து போங்கன்னு"விஜய் பாடுவானா????.
ஐயம் யுவர் பெஸ்ட் அண்ணன்,பார்த்து பதமா பண்ணு????.இந்த ரணகளத்துலேயும் விஜய், ஜெகன் பண்ற அலப்பறை தாங்கல,சிரிச்சு சிரிச்சு முடியல?????.

பவித்ரா அவ புருசனோட போய்ட்டான்னு சொன்னதும்,எப்படி அனுப்பலாம்னு எருமை கத்த,யார் யார் கூட போறாங்கன்னு பார்க்கறது எங்க வேலை இல்லைன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொன்னது
சூப்பர்??.அப்புவும் இல்ல சொப்புவும் இல்லையா???."மிஸ்-டர் எருமை" எப்படா என இருந்தவன் வாய்க்குள்ள அல்வாதுண்டு போல விழுந்துட்டாரா???.

எருமை ஜெகனை சந்தேகமா பார்க்கவும் மாப்பிள்ளை முறுக்கை காட்டி அடக்கிட்டான்??.யார் வீடுன்னு பார்க்காம கதவை தட்டிட்டு அப்புவ அறிவு கெட்டதுன்னு சொல்றா???.அதட்டவும் வந்திடுவான்னு நெனச்சா,இங்கேதான் பிடிச்சிருக்கு வரமுடியாதுனு சொல்லி அசத்திட்டா???.

நான் மட்டும் தான் பேசுவேன்னு வந்த எருமைய,மனுசனா கூட மதிக்கலைன்னு சொன்னவன்??.
வசந்தியையும் பேசவிடாது,பழனி மட்டும் தான் பேசனும்னு சொல்றதும்,வீட்டுக்குள்ள விடாம வெளியே நிக்க வச்சு பேச,விஜய் பேசறதுக்கு யாரும் எதிர்க்கவும்,மறுக்கவும் இல்லை என எருமை
அவமானம் தாங்க முடியாம நிக்கறதை பார்க்க ஜில்லுனு இருக்கு????.
Very nice point Mary mam.
 
Top