Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 21

Advertisement

ஹாய் அன்பூக்களே,

ரொம்ப லேட் ஆகிடுச்சு. டைப்பண்ண ஆரம்பிச்சதும் லேட் தான். அதே நேரம் பதிவும் பெருசா வந்திருச்சு. :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


உருகினேனோ உறைகிறேனோ - 21 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 21 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 21 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Super super supero super... விஜயின் புரிதலும், பகிர்தலும் , அரவணைத்த லும் மிக அழகு... உற்ற நண்பர்கள் அழகோ அழகு... அவன் பெற்றோர் அபூர்வம்
 
கண்ணில் நீர் மல்க தான் கடைசி பதிவு படிக்க முடிந்தது. தாய் இல்லாமல் தந்தையும் உடல்நலம் கெட்டு ...விஜய் வாழ்க்கையில் இனிமேலாவது நிம்மதி கிடைக்கட்டும்
அப்பா ஒரு வழியாக பழனி பவி பவித்ரா விஜயநெடுமாறன் ஆகிவிட்டாள். இன பெண்ணுக்கு பொறுப்பு வந்துவிடும்.
வந்தவங்களை வான்னு கூப்பிடலைன்னு அந்தம்மாக்கு வாய்...பழனி இப்போதான் கணவர் தகப்பனார் ரோல் ப்ளே பண்றார்
பவித்ரா விஜய் மணவாழ்க்கை சீரோடும் சிறப்போடும் அமைய எங்களின் ஆசிகள்???
 
மிகவும் அருமை சரண்.
வாயில என்னென்னம்மோ வருது.... ஆனா ஒன்னும் வர மாட்டேங்குது ??
செம்ம humour sense உங்களுக்கு......
Mrs. பவித்ரா விஜய நெடுமாறன்...... சூப்பர்
 
Top