அருமையான கதை சரண்..
உங்க கதை எல்லாம் சும்மா ஜஸ்ட் லைக் தட் னு படிச்சு சிரிச்சுக்கிட்டே போய்டலாம்..
என்ன இப்படி கல்லால் அடித்து கொல்லறளவுக்கு பாத்திரத்தை படைத்து இருக்கீங்க... என்ன ஒரு வெறித்தனம்...??
அதுவும் உங்கள் எல்லா கதைலேயும் அம்மா பாத்திரம் அவ்வளவு சிறப்பாக இருக்கும்..அவங்கள போய் போட்டு தள்ளிடீங்க... ??
குரல் கேட்டு அதிரும் வசந்தி,
ஜெகன் மாட்டி முழிப்பது
நான் மட்டும் தக்காளி தொக்கா
குஸ்கா சீன்... உங்க டிரேட் மார்க்...?
பதினாலு வயசு பொண்ணுக்கு அப்பாவை பற்றி சொல்வதா ..
அமைதியான பார்வதியை பற்றி சொல்வதா..
உளறுவாய் ரஞ்சனி பற்றி சொல்வதா..
காதல் அரசர் மாதவனை பற்றி சொல்வதா..
பாசமலர் மதுவந்தி பற்றி சொல்வதா..
பொறுமையின் சிகரம் பவி பற்றி சொல்வதா..
ஒன் அண்ட் ஒன்லி மாறா பற்றி சொல்வதா...???
பார்த்து பார்த்து நான் யார சொல்வது எதை விடுவது..அச்சோ..அச்சோ.. அச்சச்சோ..???