Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 25 (நிறைவு பகுதி)

Advertisement

ரொம்ப அருமையான கதை சரண் டியர்
விஜய் எவ்வளோ வீராப்பா இருந்தாலும் மனைவிக்காக இறங்காமல் இருக்க முடியலை?
அருமைக்கு அருமையான ஒதுக்கம் என்னும் தண்டனை கிடைச்சிருச்சி...
மதுவந்தி தாயாய் பின் மகளாய் விஜயோடு என்றும் உடனிருப்பார்...
பதினாலு வயசுப் பொண்ணுக்கு அப்பாவான ஜெகன் மனதை வென்ற கதாபாத்திரம்?
கதையின் தலைப்பைப் போலவே உருகி உறைந்து விட்டேன்.....
 
Super saranya mam. அதிக எடை கொண்ட கப்பல் கடலில் மிதப்பது போல அழுத்தமான கதையை சில கதாபாத்திரத்தின் மூலம் அழகாக தந்துள்ளீர்கள். ஜெகன் கதாபாத்திரம் மிக அருமை. நவீன தொழில்நுட்பத்தை அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் பயன்படுத்தியது அருமையிலும் அருமை. ???
 
ஹாய் அன்பூக்களே,

தேங்க் யூ தேங்க் யூ தேங்க் யூ சோ மச் அன்பூக்களே :) :) :)

கதையை முடிச்சாச்சு. எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க :)


அடுத்த கதையோட அறிவிப்போட நாளைக்கு வரேன் நான் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Super story....??
Lovely pair Vijay and Pavi sh....Pazhani?
Hey...Girl ?
Enaku indha story romba pudichirundhuchu....??❤️
 
Top