Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 23

Advertisement

ம்ம்..அப்புறம்..அம்மா அப்பாவோட குழந்தை செல்லம் கொஞ்சிட்டு சீக்கிரம் வந்ததுக்கு தேங்க்ஸ் SS.
அண்ணாமலை மனுஷன் தானா? என்னம்மா சொல்றார் பாருங்க..மனித வாழ்க்கையின் எதார்த்த உணர்வுகளை அண்ணாமலையின் மூலம் இவ்வளவு அழகாக எழுத எங்க SS ஆல் மட்டும்தான் முடியும். தரமான சம்பவம்???
 
Top