Aadi antha pullaiya en da eppadi paduthura pavam da
Yes. Very true.இந்த கதையில் என் favourite விசாலாட்சி பெரியம்மா முருகேஸ்வரி சித்தி. அதுவும் விசா மேம் பேச்சு வார்த்தையில் தூள் கிளப்பறாங்க. பெண்ணை எவ்வளவு அழகாக குடும்பம் நடத்த சொல்லிக்கொடுக்கறாங்க..Just Waav….இந்தமாதிரி உறவுகள் பற்றி நீங்க எழுதி நாங்க படிக்கிறது எல்லாம் …உறவுகளிடம் தள்ளி இருக்கிறவர்களை கூட சேர்ந்து இருக்க செய்துவிடும். இயந்திரத்தனமான இந்த கணினி யுகத்தில்.
Sweet Saranya..Systematics Saranya..இன்னும் சொல்லிக்கொண்டே போவேன்.. ஒரு கதை எழுத ஆரம்பித்தால் அதை நாள்தோறும் குறிப்பிட்ட சமயத்தில் பதிவிடுவதாகட்டும்..அப்படி பதிவிட முடியவில்லையெனில் வாசகிகளிடம் அது எதனால் என்று பகிவர்தாகட்டும்…உங்களுக்கு இணை நீங்கதான்..அதனால் தான் நீங்க எனக்கு sooo sweeeet Saranya.