Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 1

Advertisement

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற கதைக்கு வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். :) :)

தேங்க் யூ சோ மச். வேற என்ன சொல்ல? ரொம்ப ரொம்ப ஹேப்பிய இருக்கு உங்க எல்லோரோட கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்து. அத்தனை உற்சாகம். அதே உற்சாகத்துடன் இன்னொரு புத்தம் புதிய கதையுடன் வந்துவிட்டேன். :)

என்னை நினைச்சா எனக்கே கொஞ்சம் வெட்கமா தான் இருக்கு. இப்படி உங்களை தெளிய விடாம விடாம அடிக்கிறேனேன்னு.

ஆனா பாருங்க. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். எனக்கு நேரம் இப்போ கிடைச்சிருக்கு. அசுர வேகத்துல இருக்கற நான் எப்ப ஆமை வேகத்துக்கு போவேன்னு எனக்கே தெரியலை.

அதான் முடியும் போதே கதை கொடுத்திருவோம்னு வந்துட்டேன். உங்களை நம்பித்தான் அடுத்த கதையோடு இத்தனை சீக்கிரம் வந்தேன்.

என்கிட்டே டெய்லி அப்டேட் வாங்க வேண்டியது உங்க பொறுப்பு. அவ்வளோ தான். :)

இப்போ கதைக்குள்ள போகலாம். நேரடியா முதல் அப்டேட்டோட வந்துட்டேன். எந்த முன்னறிவுப்பும் கொடுக்காம.
இந்த கதையும் நான் சீக்கிரமே அதாவது இந்த கான்டெஸ்ட் முடியும் முன்னமே குடுக்கனும் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 1(1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 1(2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Nice
 
Top