Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 29

Advertisement

விஸ்கி நீ என்ன ஜென்மம் .... இப்போ கூட விது வை நினைச்சிக்கிட்டு சீ.... உடனே உன்னோட தவறு தெரியாது தான் ஆன அந்த வலி வருத்தம்கூட உனக்கு இல்ல ....
 
வாவ் வாவ் வாவ்....என்னா பேச்சு என்னா பேச்சு...விது அசத்திட்டான் போ....பிட்டு பிட்டு வச்சானா உன் குணத்தை....இப்பையும்நீ திருந்தலை ..ச்செய்...என்ன ஜென்மமோ.....ரோஜா அப்பாஅம்மா எதுக்கு அவளை பாக்க முயற்சி செய்யனும்...இவ்ளோ நாளும் அவ ஏன் இப்டி இருக்கானு தெரிஞ்சிக்க என்ன முயற்சி செஞ்சாங்களாம்...அவங்களை வீட்டு வாசப்படி ஏத்திடாத விது....

ரோஜா க்கு கிடைக்காததெல்லாம் இப்ப மொத்தமா கிடைக்குது...அன்ப் பாசம் லாம்.....

இன்னும் ஒரு எப்பி சூப்பர் சூப்பர்....
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இன்னும் ஒரு எபி மட்டும். கையை புடிச்சு நிப்பாட்ட கூட முடியலை. வளர்ந்துட்டே போகுது :)


கண்மூடி காதல் நானாவேன் – 29 (1)
கண்மூடி காதல் நானாவேன் – 29 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Lovely
Semma vithuran seithathu
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இன்னும் ஒரு எபி மட்டும். கையை புடிச்சு நிப்பாட்ட கூட முடியலை. வளர்ந்துட்டே போகுது :)


கண்மூடி காதல் நானாவேன் – 29 (1)
கண்மூடி காதல் நானாவேன் – 29 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
so good epi
 
Top