Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 1

Advertisement

காதலை சொன்ன அப்போதே அவளையே வேண்டாமென சொல்ல வச்ச அக்னிய திரும்ப வச்சுட்டியே கீர்த்து.:love::love::love: சாதத்தை இப்படி கூட தோசையில் சேர்க்கலாமா சூப்பர்.
 
one day match மாதிரி ஒரே நாளே பிரோபோசல் பிரேக் அப் ரெண்டுமே..... அருமை.... ஆனா இது சரியும் கூட.... சும்மா பின்னாடி பாதுக்கலாம் மத்திடலாம் அப்படினு கஷ்டபடுறதை விட much பெட்டர் இது.... அஞ்சலி அக்னி இதுக்கு உங்க ரெண்டு பெருகும் பெரிய சல்யூட்............

.....ஸ்ரீநிவாஸ் இது தான் முதலாளிக்கு தொழிலாளிக்கும் உள்ள வித்தியாசம் .... ஒரு தேங்காய்நாளும் நஷ்டம் தான் ........

என்னடா இது இனியா தீ பொறி திருமுகம் பாத்து இப்படி ஷாக் ஆகுற.....
 
எங்கேயிருந்து ப்பா இப்படி பட்ட பேரலெல்லாம் கிடைக்குது.
 
அக்னி செல்வனுக்கு நல்ல பெயர் தான் தீப்பொறி ஆறுமுகம் என்று
 
Top