Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 20

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அடுத்த வாரம் கதை நிறைவுறும் :) படிக்காதவங்க ஆரம்பிக்கலாம் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 20 (1)

கவிதை பேசும் வானம் – 20 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

அடுத்த வாரமா??? 2020 ல அதுக்கு இன்னும் 7 நாள் இருக்கே.......
இன்னும் எத்தனை எபி னு தெளிவா சொல்லுங்க.........

அப்போ அந்த தீப்பொறி பேரு ஊரு பூராவும் தெரியும் போலவே.......
என்னடா அக்னி இப்படி ஊர் நிலவரம் தெரிஞ்சு வச்சுக்கலையே நீ.......

அக்னி மாமியார் கையாக்குவமே தனி தான் போல......
பொங்கலுக்கு நல்ல விளக்கம்......

வாயை தொறந்தா உண்மை வெளியே வந்துடுமே..........
தொறக்கலைனா நீங்களே பதிலும் சொல்லிடுவாங்க....... எஸ்ஸாகிடலாம்..........

என்னப்பா அவங்க ரெண்டு பேரும் பேசுறப்போ ஒட்டு கேட்குற......
உன்னை வச்சிக்கிட்டு பொண்டாட்டி கிட்ட கூட பேசமுடியலை அவனால......
சோ கல்யாணத்துக்கு முன்னாடியே ஸ்ரீநி வில்லன் தான்........
தெரிஞ்சாலும் பொண்ணு வாழ்க்கைகாக வாய்க்குள்ள மண்ணள்ளி போட்டுட்டு இருக்காங்க......
சொந்த தம்பிக்கே இந்த நிலைமை...... இந்த அக்காவையெல்லாம் மொத்தமா cut பண்ணி விடணும்....
 
Last edited:
பேரு மட்டும் அக்னி இல்லை, அப்புறம் பத்திகிச்சுனு சொல்ல கூடாது, தீப்பொறி என்னா பேச்சு பேசுற ???????
இந்த ஜண்டாமாத்ரி மூஞ்சை உடைச்சு விடு கீர்த்தி, ரொம்ப ஓவரா போகுது ???
 
Last edited:
மனுஷ பிறவியே இல்ல சாரதா நீங்க..... பையன் இருந்தா நீங்க பெரிய ஆளா.... அம்மா தான் அப்படினா பையன் அதை விட மோசம்.....
 
Last edited:
Enna family da idhu ???saradha and Srini...theepori , ivanga maela thee huh பறக்க vittaa dhaan adanguvaanga poala....

Vishayam therinja enna Panna poaringa officer Srini, oorukkae kadaa வெட்டி விருந்து வெப்பிங்களோ..??
 
Last edited:
Top