Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 22

Advertisement

ரொம்ப அழகா டீ போட்டு பூ கட்டி குடும்பம் நடத்துறாங்க. ஊருக்கு போனாலும் சந்திரிகா அவளை freeஆ விடுவாரா. அடேங்கப்பா சாதனாவும் ராகாவும் பயங்கரமா ஓட்டுறாங்களே.
 
ரொம்ப அருமையான பதிவு
ரெண்டு பேரும் எத்தனை
அழகாக இயல்பா இருக்காங்க

அக்னி இனி அம்மாவ சமாளிச்சு
நிறைய மாத்தனுமெ
மாறுவங்களா
பணம் அந்தஸ்து எல்லாம்
வேணும் தான்
ஆனா நம்ம சின்ன சின்ன
சந்தோஷத்த அனுபவிக்குறதுல
சமையல் செய்றதுல புருசனுக்கு
பாக்கறது என்ன ஆக போகுது
 
Top