Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 23

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 23 (1)

கவிதை பேசும் வானம் – 23 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

ராகா என்ன தான் சொன்னாலும் ஒட்டு கேட்டுட்டு திருந்தவா போறான்.......
ஆமா நாயை துரத்துறது கஷ்டம் தான்.......
தண்ணி ஊத்தினா ஓடிடும்......... நான் பண்ணியிருக்கேன்.......
சொல்லிட்டானா??? அதை அடைக்கலத்துக்கும் சொல்லியாச்சா???
செம தான் அப்போ........
இவன் பேரில் ஒரு வீடு இவன் பொண்டாட்டிக்கு ஒரு வீடா???
கொஞ்சம் ஆசை தான் உனக்கு.......

டேய் அக்னி செம :p:p:p அதானே ஏற்கெனவே வந்தாச்சு புள்ளை....... அப்புறம் என்ன ஆடி ஆவணி.......
வேணும்னா அடுத்த ஆடிக்கு முடியுதான்னு :LOL::LOL::LOL:
அதுக்கும் பிளான் போட்டாச்சா???

இந்த சோப் மாமியார் பிடிக்கலை பிடிக்கலை.......
மாலதிக்கு 1 மாசம் லீவு குடுத்து அனுப்புங்க.........

என்ன ராகா கிட்ட பேசினதை மாமனார் கிட்ட பேசப்போறானா ஸ்ரீநி???
 
Last edited:
Nice update

பூட்டுன வீட்டை அப்படியே விட்டா... நாய், பூனைன்னு வந்து இதான் சாக்குன்னு அடைஞ்சிட்டா... ???
இவங்க எப்படா போவாங்க, நாம போய் வீட்டை ஆட்டைய போடலாம்னு.. ???

ராகா மைண்ட் வாய்ஸ்...???

FB_IMG_1595916137932.jpg
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????.தங்கதுரை உடல்நிலை காரணமா கட்டாய விருப்ப ஓய்வு எடுக்க நினைச்சா,ஶ்ரீநிக்கு ஏன் கடுப்பு வருது????.

ராகா பேர்ல வீட்ட எழுதி வச்சுட்டா ,முடியாதப்போ கடைசி காலத்துலே இங்கே வந்து தங்கிக்கட்டும்னு பெரிய மனசோட சொல்றானே,அவங்க பேர்ல வீடு இருக்கறப்போவே அடிக்கடி எதுக்கு ஊருக்கு வராங்கன்னு கேட்கறான்,இதுலே எழுதியும் வச்சுட்டா அவ்வளவு தான்???.

இவங்க எப்படா போவாங்க, வீட்டை ஆட்டைய போடலாம்னு நெனச்சது நாய் தானா,ராகாவின் பேச்சு ஶ்ரீநிக்கு புரியலையா இல்லை புரியாதது போல நடிக்கிறானா????.அடைக்கலம்கிட்ட
ராகா எல்லாம் சொல்லிட்டாளா இனி அவர் பார்த்துப்பார்☺☺☺.

புருசன் பொண்டாட்டி என்னமோ செய்யட்டும் உனக்கு என்னனு சொல்லி பன்னீர்,சந்திரிகா வாயை மூடிட்டார்???.சாம்பார் சாதமும்,சேப்பங்கிழங்கையும் பார்த்து இதையெல்லாம் சாப்பிடுவாங்களான்னு கேட்குதே???.

கீர்த்தியை ஆடிக்காக, ஒரு மாசத்துக்கு அழைச்சுட்டு போக வந்திருக்காங்கன்னு நினைச்சு,அக்னி ஆட்டமா ஆடுறான்,இதெல்லாம் கூட்டணியோட வேலை????.

ஶ்ரீநி ஒத்தையிலே நின்னு ஆனியிலே பொறந்தேன்னு சொன்னதால,மனசு பொக்குன்னு போகக் கூடாதுன்னு சொன்னாரா ,அடைக்கலம் கலக்குறீங்க???.
 
Last edited:
Top