அருமையான பதிவு சரண்யா????.தங்கதுரை உடல்நிலை காரணமா கட்டாய விருப்ப ஓய்வு எடுக்க நினைச்சா,ஶ்ரீநிக்கு ஏன் கடுப்பு வருது????.
ராகா பேர்ல வீட்ட எழுதி வச்சுட்டா ,முடியாதப்போ கடைசி காலத்துலே இங்கே வந்து தங்கிக்கட்டும்னு பெரிய மனசோட சொல்றானே,அவங்க பேர்ல வீடு இருக்கறப்போவே அடிக்கடி எதுக்கு ஊருக்கு வராங்கன்னு கேட்கறான்,இதுலே எழுதியும் வச்சுட்டா அவ்வளவு தான்???.
இவங்க எப்படா போவாங்க, வீட்டை ஆட்டைய போடலாம்னு நெனச்சது நாய் தானா,ராகாவின் பேச்சு ஶ்ரீநிக்கு புரியலையா இல்லை புரியாதது போல நடிக்கிறானா????.அடைக்கலம்கிட்ட
ராகா எல்லாம் சொல்லிட்டாளா இனி அவர் பார்த்துப்பார்☺☺☺.
புருசன் பொண்டாட்டி என்னமோ செய்யட்டும் உனக்கு என்னனு சொல்லி பன்னீர்,சந்திரிகா வாயை மூடிட்டார்???.சாம்பார் சாதமும்,சேப்பங்கிழங்கையும் பார்த்து இதையெல்லாம் சாப்பிடுவாங்களான்னு கேட்குதே???.
கீர்த்தியை ஆடிக்காக, ஒரு மாசத்துக்கு அழைச்சுட்டு போக வந்திருக்காங்கன்னு நினைச்சு,அக்னி ஆட்டமா ஆடுறான்,இதெல்லாம் கூட்டணியோட வேலை????.
ஶ்ரீநி ஒத்தையிலே நின்னு ஆனியிலே பொறந்தேன்னு சொன்னதால,மனசு பொக்குன்னு போகக் கூடாதுன்னு சொன்னாரா ,அடைக்கலம் கலக்குறீங்க???.