Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 27

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 27 (1)

கவிதை பேசும் வானம் – 27 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

சபாஷ் அடுத்த அடி ஸ்ரீநிக்கு அடைக்கலம் கிட்ட இருந்து......
5 நாளில் அம்மா பேச்சு கசந்து போச்சு........
இப்போ பொண்டாட்டி புள்ளையை தேடுது........ அவளை மாதிரி உங்களோட பேச்க்களை எல்லாம் எல்லோரும் கேட்டுட்டு இருப்பாங்களா என்ன??? அடுத்து வேலைக்கு போகாமல் சோறு போடுவாங்களா??? தாறுமாறாதான் பேச்சு வரும்.......

கல்யாணம் ஆனதும் பொண்ணுக்கு ஏற்றம் தாழ்வு எல்லாமே வீட்டுக்காரனாகி போய்டுறான்....... ஆனால் ஆண் அம்மா-மனைவி னு ரெண்டு பேரில் யார் முக்கியம் னு பார்த்து ஏதோ ஒரு பக்கம் சாய்ந்துவிடுகிறான்....... எப்போவும் அம்மா அம்மா தான் பொண்டாட்டி பொண்டாட்டி தான்....... அன்பில் அனுசரணையில் பொண்டாட்டி அம்மாவாக கூட தெரியலாம்...... ஆனால் யாரும் பொண்டாட்டி இடத்தை 100% நிரப்ப முடியாது...... இது புரியாமலேயே போனால் இப்படி தான்.......

பையனும் போகலை...... பொண்டாட்டியும் கண்டுக்கலை...... இதெல்லாம் தான் இனி கிடைக்கும்.....

சரியான கேள்வி அக்னி கிட்ட இருந்து...... ராகா தான் முடிவெடுக்கணும்...... கனகா அதுக்கு ஒத்துழைக்கணும்...... எப்போவும் இப்படி பாடிகிட்டே இருந்தால் அவளும் தளர்ந்து போவாள்......

ராகா முடிவெடுத்தாச்சு....... நல்ல முடிவு தான்....... ஸ்ரீநி மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ஊருக்காக கூட பொண்டாட்டியா இருக்கவேண்டாம்...... அது ராகாக்கு கிடைக்கும் அநீதி தான்......

இனி ராகாக்கு வேலையை வாங்கி குடுங்க........ வீட்டையே கூட எழுதி குடுங்க........ அவளோட வாழ்க்கையை அவளே பார்த்துப்பா......
ஸ்ரீநி எல்லாம் ராகாக்கு தகுதியே இல்லாத ஆள் ???

சூப்பர் சூப்பர் ராகா :love::love::love:
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா☺☺☺.நாங்க எல்லாம் பாவத்துக்கு அஞ்சுறவங்க, நியாயமில்லாத மனக்கொதிப்பு கூட எங்க குடும்பத்துக்கு சேரக்கூடாதுன்னு நினைக்கிறதா அடைக்கலம் சரியாக சொன்னார்.

வினய்யின் அழுகையும்,அடியும் ஶ்ரீநியிடம் வராமல் ஒதுங்கியது,ஶ்ரீநிக்கு அதிர்ச்சி மட்டுமல்ல அவனுக்கு கிடைத்த தண்டனையும் தான்.

கல்யாணம் செய்து ஶ்ரீநிவாஸ் செய்ததை, பெத்தவங்கன்ற பேர்ல நீங்க செய்யாதீங்க அவங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கு என அக்னி கனகாவிடம் சொல்வது அருமை???.

ராகா பேசியதை கேட்டவர் தன்னால் இனி தன் பெண்கள் கலங்க கூடாதென்று என நினைத்தது, இனி ராகாவுக்கு கனகா துணையாக இருப்பார் என்பது உறுதி☺☺.சாதனா வந்தவுடனே வீடே கலகலக்குது???.
 
Last edited:
Top