Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 6

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 6 (1)
கவிதை பேசும் வானம் – 6 (2)

அடுத்த பதிவு திங்கள்க்கிழமை தான் :)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
:love: :love: :love:

அடேய் சகலை சண்டை இப்போவே களை கட்டுதே......
என்னை ஒரு பையன் மதிக்கலை :p:p:p
ஸ்ரீநி என்ட்ரிக்கு சித்தப்பா தான் காரணமா??? எமோஷன்ஸ் இல்லைனு கூட வேலையில் இருந்து தூக்குவீங்களா ஆஃபீஸர்ஸ்???

அடேய் இன்னும்மா எதிர்க்க நினைக்கிற???
அப்போ ராகாக்கு குடுங்க அந்த வேலையை......... ஸ்ரீநி வெளியே தேடட்டும்........

செம கல்யாண பொறுப்பு ஸ்ரீநிக்கா :p:p:p முன்னாடி வேற நிக்கணுமா??? சிரிக்க மாட்டானே அவன்.......
வீட்டை ஆட்டையை போட்டதுக்கு காசை கறந்துட்டு தான் விடணும் இவன் கிட்ட.....

பிரியாணி பிரட்டல் மருமகனுக்கு இல்லையா........ என்னையா மரியாதையே இல்லை மூத்த மருமகனுக்கு.......

என்னது \\தனக்கு மட்டும் நல்ல விதமா இருந்தால் போதும்//
ஏம்மா ராகா ஸ்ரீநி எப்போ அப்படி இருந்தான்???
அடுத்து \\பார்க்கத்தான் அமைதி// :p:p:p அக்னி சார்???
ரொம்ப நக்கல் நீதான் பண்ணுற.......

ஆப்பில் சிக்கிய குரங்கு ஸ்ரீநி.........
 
Last edited:
நல்ல பீஸ் கேட்ட உனக்கு ரசம் சோறு போட்டு அனுப்பிட்டாங்க, ?????
கொலைவெறி ஆகுதா,, ??
ஆகும், ஆகும்
பின்னே அக்னியின் சகலை ஆச்சே,, ?????
இனிதாண்டி உனக்கு இருக்கு ????????
 
Last edited:
ஶ்ரீநிக்கு கல்யாணத்துலே இஷ்டம் இல்லைன்னு புரிஞ்சிட்டு, மூனு பேரும் சேர்ந்து அவனை
ஒரு வழி செஞ்சுட்டாங்க???.
மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்சு சத்தமா சொல்லிட்டீங்க,அவ்வளவு சத்தமாவா கேட்டுச்சு????.

யார் பெத்த பொண்ணுக்கு யாரு சம்பாத்தியத்தை அழறது,இதை யார் சொல்றது????.
தங்கதுரை இத்தனை வருசமா சம்பாதிச்ச பணத்தை சீர்னு சொல்லி பிடுங்கிட்டு,அவர் வீட்டையும் பிடிச்சுட்டு ஜம்முன்னு இருந்தப்போ இது தோனலையா ராசா???.

ராகா,ஶ்ரீநி குணம் புரிஞ்சு அவன் வாயாலேயே சம்மதம் சொல்ல வச்சிட்டா???.கல்யாணத்தை நிறுத்த நினைச்சா கூட வேலை போயிடும்னு ஶ்ரீநிக்கு புரிஞ்சிடுச்சு??.
அருமையான பதிவு சரண்யா???.
 
Last edited:
Top