Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

எழுத்துப்பிழைகள் இருக்கும். அட்ஜஸ்ட் கரோ. அப்பறமா எடிட் பண்ணி கரெக்ட் பண்ணிடறேன் :)

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விஜயதசமி வாழ்த்துக்கள் :)

நாளை சண்டே. எனக்கு லீவ் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கொள்ளை நிலா - 15 (1)
கொள்ளை நிலா - 15 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

ஏன்யா பயமுறுத்துறீங்க......
ஒண்ணுமே தெரியாதவங்க எல்லாம் எப்படி சூப்பரா குடும்பம் நடத்துறாங்க.......
அதெல்லாம் தானா வந்துடும்.......

என்னடா சர்வாதிகாரா வீடு இது.......
சாப்பிடுறது கூட நினைச்ச நேரத்துக்கு பண்ணக்கூடாதா :mad::mad::mad:
உங்க வீடு சுபிட்சத்துக்கு நீங்க அடுத்த வீடு பொண்ணை பலிகடா ஆக்க பார்க்கிறீங்க.....
ஆனால் உங்க பையன் உங்களை மாதிரி இல்லை......

டேய் டேய் கோபாலை விட்டுட்டு அம்மாவை வச்சி செய்றியே :p:p:p
அர்ச்சனா நிலை தான் மோசமா இருக்கு
வீட்டுக்காரர் பையன் பொண்ணுன்னு மும்முனை தாக்குதல்.....
கோபாலு ஆர்டர் மட்டும் போட்டுட்டு போய்டுறார்........

பையனையே நினைச்சுட்டு இருக்கீங்களே......
கல்யாணம் பண்ணி போன உங்க பொண்ணு ஹரிணி என்னவானா???
அவளுக்கு மறுவீடு இல்லம் கிடையாதா???

அடேய் இதுக்குதான் தனியா தள்ளிட்டு வந்தியா......
அறிவிருக்கா உனக்கு...... இந்த நேரத்தில் அந்த புள்ளையை சீண்டி விடுறியே.....
நீ 3 நாளில் இங்கே இருந்து கிளம்பிடுவியா என்ன???
வெத்துவேட்டா போச்சே உன்னோட கெத்து.....

 
Last edited:
???

அர்ச்சனா புரிஞ்சுக்கிட்டாங்க... இப்ப அஸ்வினி ஆரம்பிக்கிறா... ஏன் அண்ணன் மனைவியை அண்ணின்னு கூப்பிட மாட்டாளாமா...

டேய் சூர்யா, பாலாவை தனியா இங்க தள்ளிக்கிட்டு வந்துட்ட... அப்படியே ரெண்டு பேரும் சண்டை போடாம நல்லா பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கோங்க... உங்க வீட்டுக்கு போனா கோபாலு என்ன குண்டை வச்சு இருக்காரே???

 
Last edited:
சூப்பர்...... அர்ச்சு இப்போ தான் தெளிஞ்சி இருக்கீங்க..... ஆனா இப்போ அஷ்வி ஆரம்பிக்கிறா....
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.அஸ்விக்கு இவ்வளவு திமிர் இருக்க கூடாது???. கல்யாணம் வேணாம்னு விட்டுட்டு போன திவ்யா நல்லவ,இவங்களுக்காக கல்யாணத்துக்கு சம்மதம்
சொன்ன பாலாவை புடிக்கலையா அஸ்விக்கு????.

அப்பா திட்டுன பிறகும் அண்ணினு சொல்ல மாட்டேங்கறா.இதுல பெரியம்மா பேச்ச கேட்டுட்டு ஆடறா???.சூர்யா சும்மாவே முறைப்பான்னு சொல்லுற அஸ்வி,அவன் பொண்டாட்டியை இப்படி பேசறது தெரிஞ்சா என்ன செய்வானோ???.வாய விட்டு வாங்கி கட்டிக்க போறா ??.

கோபால், பாலா மனசு சந்தோஷமா இருந்தா தான்,வீடு சுபிட்ஷமா இருக்கும்னு சொல்லியிருக்கார்.
சூர்யாவின் ஜாதக கோள்களால் பாலாவுக்கு ஏதேனும் ஆபத்து வருமோன்னு அர்ச்சுக்கு பயம் வந்திருச்சு???.சூர்யாக்கு உண்மை தெரியறப்போ என்ன நடக்குமோ????.

ஜெய் சரியா சொல்றா பாலாவ மாறிடு மாறிடுன்னு பேசிப்பேசியே பயமுறுத்துறாங்க???.சூர்யா அதட்டாமல்,அதிராமல்,அழுத்தமாய் நீங்க வான்னா வரவும்,நில்லுன்னா நிக்கவும்,ஆட்டி வைக்கறதுக்கு நான் ஆளில்லைன்னு அர்ச்சு மனதில் பதிய வச்சுட்டான்???.

பாலா தூக்கத்துல தெரியாம பண்ணதுக்கு போட்டோ எடுத்து வச்சு,பாலாவ வம்பிழுக்கறான்???
இனிமே காலையில் எழுந்ததும் இதுல தான் முழிப்பேன்னு சபதம் வேற எடுத்திருக்கான்???.

எதிர்பாராத நெருக்கம்,இருவர் மனதில் புதுவித மயக்கம்.இங்கே இருக்கறப்போ ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டா தான்,அந்த வீட்டுக்கு போனா சமாளிக்க முடியும்னு நெனச்சா இவன் நடந்துக்கறது சரியில்லை???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடிப்பாவி பெரியம்மா
அவ்வளவு தூரம் சூர்யா விரட்டியும் அஸ்வினியின் மனதில் விஷத்தைத் தூவிட்டாளே

அஸ்வினி படிச்ச பொண்ணுதானே
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயம் யாரு நல்லது சொல்லுறாங்க என்ன ஏதுன்னு கூடவா தெரியாது?

பாலா திரிபுரசுந்தரியை அண்ணியா ஏற்றுக் கொள்ளுவதில் இவளுக்கு என்ன தயக்கம்?
அவ்வளவு முறைக்கும் அண்ணன் பெற்றோர் பார்த்த பெண்ணைத்தானே கட்டிக்கிட்டான்

ஒருவேளை சூர்யா பாலாவை லவ் பண்ணி மேரேஜ் செஞ்சிருந்தால் அஸ்வினி அவளை அண்ணின்னு கூப்பிட்டிருப்பாளோ?

இவள் இப்படியே பாலா தயிரான்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்தால் அஸ்வினிக்கு நிச்சயம் அண்ணனிடம்
பூஜை உண்டு

பாலாவால்தான் மகனுக்கு ஆயுள் நிலைக்கும்ன்னவுடனே பாலாவை நல்லா பார்த்துக்கணும்ன்னு அர்ச்சனா நினைப்பது சிரிப்பா இருக்கு
என்னே ஒரு சுயநலம்?

எது எப்படியோ சூர்யாவும் பாலாவும் தனியாக ஒரு பிளாட்டில் இருப்பது இப்போதைக்கு நல்லதுதான்
"ம் ஹ்ம்ம் ஹ்ஹ்ம்ம் வெக்கம் இப்போது வரலாமா
நீ விலகி செல்வதும் சரிதானா சரிதானா
மெதுவா மெதுவா தொடலாமா
உன் மேனியிலே கை படலாமா படலாமா......"
 
Last edited:
Top