Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

எல்லாரும் பூஜை எல்லாம் முடிச்சாச்சா? நானும் முடிச்சுட்டேன். சரின்னு தான் அப்டேட் போடலாம்னு இந்த பக்கம் வந்தேன் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 16

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

வாக் கார்லயா :unsure::unsure::unsure:
டேய் அவசரக்குடுக்கை....... குஷி ஜோதிகா மாதிரி செஞ்சுட்டு யோசிக்குறியே......
எப்போ பாரு மொக்கை வாங்குறதே பொழப்பா போச்சே......
இது மட்டும் வெற்றிக்கு தெரிந்தா உன் அருமையென்ன பெருமையென்ன னு கலாய்ப்பானே......

அர்ச்சு என்ன சமாதான படலம் ஆரம்பிக்குறாங்க.....
மகன் இல்லைனு சொல்லி பேசுறாளே ஸ்பீக்கர் ல......
செம கெத்து தான் புள்ள......

பன்ச் டயலாக் பயணங்கள் முடிவதில்லை... வினைகள் விலகுவதில்லை......
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????.கோபால் உலகமகா நடிகனா இருக்காரு,பாலா,சூர்யா கல்யாணம் பற்றி ஹரிணிக்கு முன்னாடியே தெரியும்னு அர்ச்சுகிட்ட சொல்லாம இருக்காரே???

என் பொண்ணு எப்படி இருக்கான்னு தெரியலைன்னு புலம்பற அர்ச்சனாக்கு,பாலாவை பத்தி விசாரிக்க அவங்கம்மா போன் போட்டா எடுத்து பதில் சொல்லனும்னு தெரியலேயா????. இப்படித்தானே மோகனாவும் பாலாவை நெனச்சு கவலைபட்டிருப்பாங்க???.

பிச்சுக்கோன்னு போனாலும் போயிடுவா ராட்சஷி???.பாலா போகவெல்லாம் மாட்டா அடிபிண்ணி எடுத்துடுவா????.

ஒரு வாக் போயிட்டு வரலாமான்னு கேட்டவன்,கார்ல போய் ஸ்நாகஸ்,கூல்ட்ரிங்ஸ்,தேவையான பொருள் வாங்கலாம்னு சொல்றான்.அதுக்கு பேர் வாக் இல்லை சூர்யா ஷாப்பிங் தானே???.

நடந்த பிரச்சனைக்கு கணவன் தான் காரணம் என்றா,பாலா குடும்பத்தாரிடம் தான் நடந்து கொண்ட விதத்தை எண்ணி வருத்தப்பட்டா,ஒரே நாளில் அர்ச்சு,பாலாவிடம் அன்பு மழை பொழிகிறார்??.

பாலா,அர்ச்சனா கிட்ட பேசறத கேட்டு, நீ நடத்து எவ்வளவு தூரம் தான் போறேன்னு பார்க்கறேன் என்றது போல அவ பேச்ச ரசிச்சுட்டு இருக்கான்???.நீ வச்சா நீயே எடுத்துக்கோன்னு, இதுலேயுமா மெக் கெத்தை காட்டனும்???.
 
Last edited:
Top