Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கொள்ளை நிலா - 2

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
:love: :love: :love:

தியாகுக்கு அடுத்த நல்ல நேரம் கோபாலு......
அவர் பொண்ணு வாழ்க்கை முக்கியம்......
அப்போ திவ்யாக்கு???
அவ யாரு என்ன பண்ணுனா என்னனு விட்டேத்தியா இருக்கா........

இவன் என்ன சின்ன பொண்ணுகிட்ட கூட இவ்ளோ சண்டைக்கு கிளம்புறான்.......
பாலை கிள்ளுற அளவுக்கு போயிருக்கானே.....

இப்போ திருப்பு என்ன பண்ணுறா???
தனியா அடி வாங்க இடம் கூட ரெடி தான்.......
இவன் ரெடியா இல்லையே.....
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.என்னை சின்னப்புள்ளைதனமா செய்ய வச்சுட்டாளேன்னு நெனைக்கறவன், ரப்பர் பாலை கிள்ளிவிட்டு காத்த இறக்கவச்சதுக்கு பேர் அதுதான் தம்பி???.

சின்னபொண்ணு அடிச்சதையே அவமானமா நெனைக்கறவன்,அந்த பொண்ண எப்படி சமாளிக்கறீங்கன்னு கேட்கறான்,உன்னையே உங்க வீட்ல சமாளிக்கறாங்களே சூர்யா????.

ஒரு மெசேஜ் அனுப்புனதுக்கே அம்மா ஆச்சர்யப்படறாங்கன்னா,அந்த லட்சணத்துலே வீட்டுலே நடந்துக்கறேன்னு தெரியலையா ராசா,இதுலே சின்ன பொண்ண குறை சொல்றான்????.

எங்கேயும் சூர்யா வச்சது தான் சட்டம்,அதுக்கு தான் அவளை அதட்டி வச்சிருக்கேன்,என்னை பார்த்தாலே நடுங்குவான்னு சொல்றான், திவ்யாவோ இவனோட தான் உனக்கு கல்யாணம்னு சொன்னா அப்படியான்னு ஒரு பார்வை பார்த்துட்டு போறா இது எங்கே முடியுமோ????.

முப்பது வயது நெருங்குது இன்னும் சூர்யாக்கு கல்யாண யோகம் கூடி வரவில்லை என கோபாலசுவாமி சொல்வதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கா????.
 
Last edited:
விரைவான கால மாற்றம்...எல்லாரையும் சொல்லிட்டு, அந்த சுந்தரி யை பற்றி ஒன்னும் சொல்லல :unsure: :unsure: Interesting sis
 
Last edited:
Very nice update dear. பாலாவிடம் கோபத்தை காட்டுறேன்னு பாலின் காற்றை இறக்குவது சின்னபிள்ளை தனமான செயல் இது இவன் இயல்பு இல்லையே. தனக்காகவே தன்னிடம் அமைதியாக நடக்கும் திவ்யா இருக்கான்னு நினைக்கிறான். ஆனா அவளுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லையா.
 
Last edited:
Nice update

என்னாது இது! சின்னபுள்ளதனமா அந்த சின்ன புள்ளையோட பந்தை கிள்ளி விட்டு காத்தை புடுங்கி விட்டுட்டுட்டான்...???

அந்த புள்ளையை எப்படி சமாளிக்கிறாங்களோ??? இனிமே நீதான் சமாளிக்க போற...???

இந்த திவ்யா என்ன இப்படி இருக்கு... ஒருவேளை இந்த கோபாலுக்கு தன்னோட பையனுக்கும். தங்கச்சி பொண்ணுக்கும் கல்யாணம் ஆகாதுன்னு தெரிஞ்சு இருக்குமோ?? ???
 
Last edited:
Top