Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 21

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 21 (1)

கொள்ளை நிலா - 21 (2)

கொள்ளை நிலா - 21 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

யோவ் கோவாலு :mad::mad::mad: என்னய்யா பெரிய இலக்கு .......
இன்னும் என்ன உண்மை :eek::eek::eek:
ஜோசியர் போர்வையில் வில்லன் ரோல் பண்ணுறாரே......
ஒத்துவராத ரெண்டு பேரை சேர்த்து இப்போ பையனை விட அவளை யாருமே இப்படி பார்த்துக்க முடியாது என்கிற அளவுக்கு கொண்டுபோய் விட்டுட்டார் கோவாலு........
இவரு பாலாவை பணயம் வைக்க பையன் மொத்தமா வெட்டிட்டு போயிடுவான் போல.....
நல்லா வேணும் இந்த கோவாலு அர்ச்சனாக்கு.....

பாலாக்கு இன்னும் கண்டம் இருக்குது போல......
அதான் வாழ்ந்துடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க போல........
அடுத்த கண்டம் டெலிவரியோ :unsure::unsure::unsure:

இந்த வெற்றிக்கு பொய் சொல்ல தெரியலை....... இவனே சொல்லிடுவான் போல.......
மோகனாக்கு என்ன பதில் சொல்வாங்க ஏன் இங்கே தனியானு கேட்டால்???
பொண்ணுக்கு டோஸ் விழும் தானே....

சவுண்டு ப்ரூப் பிளாட்ல நீயே கத்தாதடி னு சொல்றியே :p:p:p

 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அய்யய்யோ கோவாலு
இன்னும் உண்மைகளை மறைச்சு வைச்சிருக்கியா?
இதுவே தாங்க முடியலையே
இன்னும் மறைக்கப்பட்ட உண்மைகள் எப்படி இருக்குமோ?
உன் மகனுக்குன்னு சமமான இடத்திலிருந்து பெண் எடுத்திருக்கிறேன்னு பாலாவை ஜோசியர் மட்டமாய் நினைப்பது சரியல்ல
அவ்வளவு கஷ்டப்பட்டு இஷ்டமில்லாமல் எதுக்குய்யா மோகனா சந்திரனிடம் பெண் கேட்டு உன் பையனுக்கு கல்யாணம் செய்தாய், கோவாலு?
கோவாலு ஏன் பாலாவுக்கு ஆயுள் பலம் கூட்டப் பார்க்குது?
அப்போ பாலாவுக்கு பிரச்சனை ஏதும் வந்துடுமோ?
இந்த ஜோசியர் நாய் செஞ்சதுக்கு அந்த பாலா சூர்யா பிள்ளைங்களுக்கு ஒண்ணும் கெடுதல் வரக் கூடாது, சரண்யா டியர்
அந்த இளம் ஜோடி பாவம்ப்பா
 
Last edited:
Surya indha vaangu vaangiyum jodhida sigamani asaralaye evlo aanavam ippo kooda pulla dhan perusa theriyudhu pola
Vetri unakku oru naalaikku irukku thambi
Ivlo prachanaila nadandha ore nalla vishayam rendu perum innum innum close aanadhu Mattum dhan
 
Last edited:
மோகனாவுக்கு கெட்ட சொப்பனம் வருதுன்னு வெற்றி சொன்னதுக்கு கூட கோவாலு அசையாமல் இருப்பதைப் பார்த்தால் மாலில் தீவிபத்து வரும்ன்னு முன்னாடியே கோவாலுவுக்கு தெரியுமா?
வெற்றிக்கு தெரிந்தால் பரவாயில்லை
இன்னொருத்தருக்குத்தான் தெரியக் கூடாதுன்னு கோவாலு நினைக்கும் அந்த நபர் யாரு?
உமாவா? இல்லை சந்திரனா?
இன்னும் கோவாலு அசிங்கப்பட போறானா?
தன் பையனை மட்டும் பெரிதாக நினைத்த கோவாலுவுக்கு நல்லா வேணும்
எது எப்படியோ பாலாவும் சூர்யாவும் ஒருத்தரையொருத்தர் விரும்பி வாழ ஆரம்பிச்சுட்டாங்க
 
Last edited:
சூர்யா ன் caring and protection ம் super....
அப்பா வை கேட்ட ஒவ்வொரு கேள்வியும் பளிச் பளிச்...
ஆனால் அம்மாவிடம் கோபிப்பது நியாயமா?

மழைக்கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடிய தருணங்கள் அழகு ....
Fine narration...
Lovely update....
Thanks dear Saran.....
வாழ்க வளமுடன்
 
Last edited:
அப்பா மேல கோபப்பட்டு வந்தாலும், பையன் அப்பா ஆசைப்பட்டபடியே நடந்துக்கிறான் ??

கோபாலுக்கு ஒரு கவலை விட்டது..
 
Last edited:
Top