Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 24

Advertisement

சூர்யாவுக்கு தான் அக்கா வேண்டும், பாலாவுக்கு அவள் சூர்யா போதுமே, வேறு யாரும் வேண்டாமே,பாலா நல்ல முடிவு எடுத்து இருக்கிறாள்.
 
நான் சொன்ன மாதிரியே ஹாஸ்பிடலிலிருந்து அப்படியே பாலாவை மோகனா கூட்டிட்டு போயிட்டாள்

நான் சொன்ன மாதிரியே சூர்யாவின் குழந்தைதான் அப்பா, அம்மா இருவரையும் ஒன்று சேர்த்திருக்கு

குழந்தை வந்தவுடன் சூர்யாவுக்குத்தான் முதலில் சொல்லணுமுன்னு நர்ஸின் போனிலிருந்து கூப்பிட்டு சூர்யாவும் உடனே வந்து பேபி வந்ததை தெரிந்து பாலாவுக்கு முத்தம் கொடுத்துன்னு ரொம்பவே நெகிழ்ச்சியான தருணங்கள்

சூர்யா மோகனாவுக்கு கொடுக்கும் மதிப்பு மரியாதையை அவன் மாமியாருக்கு காப்பாற்றிக் கொள்ள தெரியலையே

இனி பாலா திரிபுரசுந்தரி நோ நோ சூர்யபாலா கணவனை விட்டுட்டு திருவண்ணாமலை என்ன வேற எங்கேயும் போக மாட்டாள்

தங்கை உமா சம்பந்தி மோகனா மகனின் நண்பன் வெற்றி என எல்லோரிடமும் சுழட்டி சுழட்டி மரண அடி வாங்கும் ஜோசியர் கோவாலுவை எந்த கட்டமும் காப்பாற்றவில்லையா?

எது எப்படியிருந்தாலும் கோபாலகிருஷ்ணன் ஒரு அருமையான அப்பா என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்
 
Last edited:
Top