கிராதகா கோவாலு
இன்னும் ஒரு கண்டம் இருக்குது தானா......
கடைசியில் உம்ம சோழி உம்ம தலையிலேயே விடிஞ்சுடுச்சு போல.....
சூர்யா நீ மட்டும் குழந்தையை கொடுத்ததும் வாங்கலைனு ட்ரமுக்கு தெரிஞ்சுது அப்புறம் கன்னத்தில் என்னடா காயம் தான் உனக்கு.......
குழந்தையை வாங்க ஏண்டா அம்மானு கூப்பிடுற......
மெக் வெத்துதான் போல......
வெற்றி உன் friend னு நியாபகம் இருக்காடா.......
இப்படியா வெறுப்பேத்துவ......
அதுவும் அவன் பொண்டாட்டி ஆன்மீக சுற்றுலா போயிருக்கும் நேரத்தில்.......
சூர்யா எவ்வழியோ அவ்வழியே பாலா.......
தனக்குனு எந்த எதிர்பார்ப்பும் இல்லை சூர்யாவை தவிர.....
கதைகளில் அப்பா மாதிரியே பொண்ணு இருக்கும் எப்போவும் பொண்டாட்டி அவனையே நினைச்சுட்டு இருந்திருப்பா னு வேற சொல்லியிருக்காங்க......
இங்கே பாலா மாதிரியேவா??? அப்போ சூர்யா பாலாவையே நினைச்சுட்டு இருந்தான் னு எடுத்துக்கணுமோ???
எப்போவும் உங்க கதைல ஹீரோ/ஹீரோயின் யாராச்சும் ஒருத்தங்க டாமினேட் பண்ணுவாங்க......
இங்கே மெக்கும் ட்ரம்மும் ஒன்னுக்கொன்னு சளைச்சதில்லை.....
எப்படியிருந்த மெக் இப்படியாயிட்டேன்.......
இப்போ பொண்ணு கிளம்பிடுச்சே......
கதை சூப்பர்
ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க போலிஸ்காரோடு......