Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 5

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew

ஹாய் அன்பூக்களே,

நேத்து போட்டோவுல நானே. அது எடுத்து சில மாசங்கள் தான் ஆகிருக்கு. அதுமட்டுமில்ல என்னோட பையன் 6 படிக்கிறான். :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 5 (1)
கொள்ளை நிலா - 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

\\என்னோட பையன் 6 படிக்கிறான்// அடிக்கடி நியாபகபடுத்துங்க......
இல்லைனா அந்த 7ம் கிளாஸ் ட்ரம் போட்டோ அது-னு நினைச்சுப்பேன்......

அப்போ முன்னாடியே வந்துடுச்சா :p:p:p
சொன்னால் மெக்கை கவிதா பொண்ணு யாருன்னு தெரிஞ்சுப்போம்....

அந்த குட்டி பாண்டா வும் இந்த பொண்ணுதான் போல :p:p:p

துரை சமைக்குறவங்க குளிக்கலைன்னா சாப்பாடு சாப்பிட மாட்டாரோ???
தனி கல்லு வேற....... ஒரு முட்டை தோசை போட்டு குடுங்க சரண்......

என்ன சிக்கல் இருக்கு??? எதுவும் நடக்கட்டும்னு வேற சொல்றார்...... ஏதாச்சும் கெட்டது நடக்க போகுதா??? பரிகாரம் னு என்னென்னல்லாமோ சொல்றார் கோபாலு.....

அவனுக்கு எந்த பீலிங் ம் இல்லை........
திவ்யாக்கு சம்மதமா???
சூர்யாக்கு இனி தான் சொரணை வருமோ???
 
Last edited:
???

சூர்யா & திவ்யா கல்யாணத்துல பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சும் இந்த கோபால் ஏன் கல்யாணம் பண்ண நினைக்கிறார்??? ?? கல்யாணம் பண்ணி... அதுக்கு அப்புறம் பரிகாரம் பண்ணி... ஏன் அதுக்கு அவசியம் என்ன?? ??
 
Last edited:
டேய் சூர்யா நீ செய்யறது கொஞ்சமும் சரியில்லை????.டிபன் போட போனவங்க கிட்ட பேச்சு
கொடுத்து குடும்பமா உட்கார்ந்து கும்மியடிச்சுட்டு,பாலாவை பட்டினியா போக வச்சுட்டு,இவனுக்கு மொறு மொறுப்பான பொடி தோசை,மிளகாய் துவையல் வேணுமாம்?????.

கோபாலசுவாமி முதல் நாள் திவ்யாவை பார்த்து பேசியதுக்கும்,இப்போ தியானத்துலே இருக்கறதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா????,திவ்யா நடுங்க காரணம் என்ன???.

கோபாலசுவாமி திருமணம் பற்றி பேசும் முன் டென்ஷனாக இருக்க காரணம் என்ன???.சூர்யா, திவ்யா ஜாதகத்தில் எதுவும் பிரச்சனையா,பரிகாரம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறாரே??.

கல்யாணம்னு சொல்லியும் சின்ன பூரிப்போ,எதிர்பார்ப்போ சூர்யா கிட்ட இல்லையேன்னு,நெனச்சு என்ன செய்ய அர்ச்சும்மா??,மெக்கு, மெக்குன்னு மண்டை மட்டுமில்ல,உடம்பெல்லாம் நட்டு, போல்டுன்னு ஓடிக்கிட்டு இருக்கு,ரசனை இல்லாதவன்னு வெற்றி சொல்லிட்டான்????.

அருமையான பதிவு சரண்யா????.6வது படிக்கிற பையனோட அம்மா போல இல்லையே சரண்,சின்ன பொண்ணா தெரியறீங்க???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஒரு வழியாக சூர்யா திவ்யா கல்யாணம் முடிவாகி விட்டதா?
ஆனால் கோபாலசாமி ஏன் இத்தனை டென்ஷனாகணும்?
இரண்டு பேரில் யாருடைய ஜாதகத்தில் என்ன கோளாறு?
திவ்யாவிடம் கோபாலசாமி முதல் நாள் என்ன பேசினார்?
யாரையாவது திவ்யா காதலிக்கிறாளா?
வாய்ப்பில்லையே
ஒருவேளை பாலாவின் ஜாதகத்தைப் பார்த்து தன் வீட்டுக்கு மருமகளா வந்துடுவாளோன்னு கோபாலுக்கு பயமா?
சூர்யா திவ்யா இரண்டு பேரையும் நினைத்து கவலைப்படும் அளவுக்கு என்னமோ பெரிதாக விஷயம் இருக்கும் போலவே
அவனுக்கோ யார் மீதும் பெரிதாக லவ்வுலாம் வரலைன்னு சொல்லிட்டான்
ஒரு மகனா அப்பாவின் ஆசைப்படி சூர்யா நடக்கிறான்
இதிலே அர்ச்சனாம்மாவுக்கு என்ன வருத்தம்?
 
Last edited:
இனிமேல் பாலாவுக்கு சூடா ஆக்கி போட கத்துக்கோ சூர்யா, ?????????ஜாதகத்துல ஏதும் பிரச்சனையா, ரொம்ப யோசிக்கிறாரே ???
 
Last edited:
Top