நான் உங்கள் கதைக்கு இதுவரை சைலண்ட் வாசகன், இது எனது முதல் கருத்து பதிவி உங்கள் கதைக்கு, பொதுவாக உங்கள் பதிவில் எழுத்து பிழை கண்டது கிடையாது ஆனால் இந்த பதிவில் இரண்டு இடங்களில் இருந்தது போல தோன்றியது
1)திருமணத்திற்கு ஒரு வாரம் என்று இருக்கும் வடை வேலை
2)உயிர் மண்ணில் பாவவில்லை. அப்படி ஒரு
சொல்லவேண்டும் என்று தோன்றியது அதனால் தான் இந்த பதிவு நன்றி…
இதுவரை கதையின் நாயகி பாலா என்று பாலா அறிமுகம் செய்ததில் இருந்து நினைத்து இருக்கிறேன்.. பார்ப்போம் நீங்கள் என்ன சொல்ல போகின்றீர்கள் என்று..
ஆழ்கடல் அருமையான கதை அதற்கு நன்றிகள்