Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 7

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இந்த பதிவில் நிறைய கேள்விகள் வரும். ஏன்? எதுக்கு? எப்படி? அப்படின்னு கண்டிப்பா அதுக்கான பதில்கள் வரும் பதிவுகளில் வரும். :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 7 (1)
கொள்ளை நிலா - 7 (2)
கொள்ளை நிலா - 7 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

இந்த கோபால் ஒரு திட்டத்தோடு தான் எல்லாம் பண்ணி இருக்கிறார்.. இவரு ஜாதக கட்டதுக்கு கொடுத்த மதிப்பை மத்தவங்க மனசுக்கு கொடுக்கலையே... இதே பாலா ஜாதகத்துல ஏதாவது தோஷம் இருந்தா கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருப்பாரா?? எல்லாரையும் இவர் இஷ்டப்படி ஆட்டி வச்சுட்டார்...

கட்டம் (ஜாதகம்) பார்த்து நடந்த கல்யாணத்துல, இனிமேதான் கட்டம் கட்டி தொங்க விட போறது பாலாவா... இல்லை சூர்யாவான்னு தெரியும்..???
 
Last edited:
:love::love::love:

கௌரவத்திற்காக டிரஸ் தொழிலுக்காக பொண்ணா???
நல்லா இருக்கு இவரோட டீல்.....

நீ இவ்ளோ பேசினால் அவ எதை வேணா சந்திக்கலாம்னு நினைப்படாடா......
நீதான் அவ கிட்ட படப்போறேன்னு நினைக்கிறேன்.....

என்ன ஹரிணி மாமியார் சத்தம் அதிகமா இருக்கு:mad::mad::mad:
மாப்பிள்ளை புரிஞ்சுக்கிட்டான்......
எல்லாம் சில நாட்களுக்கு அப்புறம் இதெல்லாம் யாரு பேசப்போறா......

கோபாலு :mad::mad::mad: இவரு பாலா ஜாதகத்தை பார்த்திக்கிறார்...... திவ்யா விஷயம் தெரிஞ்சதும் பிளான் பண்ணி தான் பண்ணியிருக்கார்........
10 பொருத்தமுமா இல்லை பையன் வாழ்க்கை & தொழிலில் கொடிகட்டி பறப்பானா???
அதான் எந்த வேறுபாட்டையும் பார்க்காமல் எதிர்ப்பு வரும்னு தெரிந்தும் சட்டுன்னு முடிவெடுத்துட்டார்.......
திவ்யா ராகுல் கல்யாணமும் முடிச்சு வச்சுட்டார்.......

உயிருமா???
சோ துணி எடுக்கப்போறப்போவே பிளான் போட்டது தான்......
அதான் அவங்களுக்கும் இவங்களுக்கு சமமா துணி.....

பாலா எப்படி சமாளிக்குறன்னு பார்க்கலாம்.......
அப்பாவின் கட்டத்துக்குள் பையன் அடங்கி இருப்பானா???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

நான் நினைத்த மாதிரியே திவ்யாவின் லவ்வுக்கு சப்போர்ட் பண்ணி கோபாலசுவாமிதான் திவ்யாவை நாடு கடத்தியிருக்கிறார்
பாலா திரிபுரசுந்தரியின் ஜாதகத்தைப் பார்த்துட்டுத்தான் கோபாலசுவாமி மகனுக்கு பாலாவை கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்
ஏன்?
சூர்யவர்த்தனின் ஜாதகத்தில் என்ன கோளாறு?
சூர்யாவுக்கு ஆயுள்பாவம் குறைவா?
பாலாவின் மாங்கல்ய பலம் சூர்யாவைக் காப்பாற்றும்ன்னு ஜோதிட சிகாமணி கணக்கு போட்டு காய் நகர்த்திட்டாரா?
ஒரு அப்பாவா ஒரே மகனைப் பெற்ற கோபாலன் செய்தது சரிதான்
கல்யாணப் பெண் ஓடி விட்டாள்
தானே தேடி வந்து கேட்கிறார்கள்ன்னு தங்களை விட பெரிய இடமாக இருந்தாலும் பாலா வீட்டினர் சம்மதித்து விட்டனர்
ஆனால் ஜாதகம் பற்றித் தெரிய வரும் பொழுது கோபாலசுவாமியை என்ன நினைப்பார்களோ?
எப்படி பேசுவார்களோ?
அட்லீஸ்ட் வெற்றிக்காவது இந்த ஜாதகம் விஷயம் தெரியுமா?
சந்திரன் பாவம் ஏற்கனவே ஹார்ட் பேஷண்ட்
மோகனா ஒரு அப்பிராணி பெண்மணி
 
Last edited:
சூர்யா, பாலா திருமணம் தெரிந்தது, ok..... ஆனால் சூர்யாவிடம் இவ்வளவு மறுப்பு ஏன்..... Eagerly waiting for your next ud sis
 
Last edited:
? மின்னல் மாதிரி நிகழ்ச்சிகள்..
எல்லாமே ஜாதகத்தில் சொன்னபடியா...

தவளையும் சுண்டெலியும் கல்யாணம் செய்தா மாதிரி... எப்படியெல்லாம் இழுபட போறாங்களோ...
 
Last edited:
திவ்யா கல்யாண மண்டபத்துல இருந்து காணாம போயிடுவான்னு நெனச்சது தான்,ஆனா கோபால் அதுக்கு உடந்தையா இருப்பார்னு நெனைக்கலை????.

சூர்யா உயிருக்கு ஆபத்து, பாலாவின் ஜாதகம் அவனுக்கு பொருத்தமா இருக்குன்னு யாரை பத்தியும் கவலைப்படாம,மகனுக்காக இவர் செய்த செயல், சூர்யாக்கு உண்மை தெரிய வரும் போது அவன் எப்படி நடந்துக்குவானோ????.

கோபலசுவாமி திட்டம் போட்டு திவ்யாவை ராகுலோடு அனுப்பிட்டு,சூர்யாவுக்கும்,பாலாவுக்கும் கல்யாணமும் பண்ணிட்டார்☺☺☺☺.தந்தையாக இவர் செய்தது சரியென்றாலும்,மற்றவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை???.

மாமா எல்லாம் சொல்லித் தானே இந்த விஷயத்தில் இறங்கினார்னு வருண் சொல்றதை பார்த்தா, வருண் கிட்ட பொண்ணு மாறிய விஷயத்தை கோபால் அவங்க கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாரா????.

வருண் மாமனார் நிலையை புரிஞ்சுட்டு மனைவிக்கு ஆதரவா இருக்கான்.ஹரிணி மாமியார் தான் ரொம்பவும் வாயாடுது????.தாலி கட்டுனவுடனேயே அவளை விட்டுட்டு வரச் சொல்லுதே
பொம்பளையா இவ???.

கௌரவத்துக்காக வெற்றி வீட்டுல உள்ளவங்களுக்கு துணி எடுத்து கொடுத்ததா நெனச்சா, அது கல்யாணத்துக்கு எடுத்த துணியா கோபால்,பொண்ணுங்களுக்கு எடுத்தது போலவே எடுக்க சொல்றாரேன்னு நெனச்சா,மருமகளுக்கு எடுத்த முகூர்த்த புடவையா அது?????.

சூர்யா இத்தனை பிடிவாதமாக பாலாவோடு திருமணம் செய்ய மறுக்க வேறு காரணம் எதுவும் இருக்கா????.மிகவும் அருமையான பதிவு சரண்யா????.
 
Last edited:
Top