Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 12

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

பாண்டியம்மா வெறியானா,
படுத்துரும் ஹரியானா.... ???


முழுசா சந்திரமுகியா மார்றதுக்குள்ள
இந்த அபியை சீக்கிரமா ஒரு நல்ல சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட காட்டுறது நல்லது... இல்லையினா முத்திற போகுது...,
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.ஷ்ரவனுக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சே வாசு, அபி பேச்சை கேட்டு கல்யாணம் பண்ணிட்டு,அவன் அதை மறந்து இருந்தாலும் உங்களுக்கு தான் என்னை பிடிக்காதுன்னு வாய விட்டு வாங்கி கட்டிக்கறா???.

அபர்னிதா,தேவகிய கோவில்ல பார்த்து பேசினாளா???.தேவகி பேசியதை தான்,நல்லதுக்கு பேசுனா திட்டறதா அங்கேயே நடிக்க ஆரம்பிச்சுட்டாளா????.

அபர்னிதா நடவடிக்கையால குழந்தையையும் அவ கிட்ட விடாம,சங்கர் பயந்து போறதை போல என்ன பண்றா????.ஒருவேளை பைத்தியம் போல நடந்துக்கறாளா????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஷ்ரவன் போலீஸ் பரவாயில்லை
முதலில் பிடிக்காமல் மூக்கால் அழுதுகொண்டே கல்யாணம் செய்தாலும் வாசுவை லவ் பண்ண aarambichuttaan
இப்போ வாசமல்லியின் வாசம் இல்லாமல் இருக்க முடியலையாம்
ஹா ஹா ஹா
அபி மெண்டல் ஆகிக்கிட்டு வர்றாளோ?
ஹா ஹா ஹா
தனக்கு கிடைத்த சொர்க்க வாழ்க்கையைத் தானே அபர்ணிதா கெடுத்து கொண்டாள்
 
Last edited:
Top