மிகவும் அருமை சரண்.
வாழும் இந்த பூமியில் தான் எவ்ளோ ஆட்டம், ஆணவம், அகங்காரம் எல்லாம்?? சாகும்போதும் ஆடிக்கிட்டே தான் போய் சேர்ந்தாளோ??
அதுக்காக நீங்க இப்படி அவ கதையை முடிச்சு இருக்க வேண்டாம்.......
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவளுக்கு அடிப்பட்டதுல அம்னீஷியா தான் வரட்டும் னு சொன்னேன்......
சரி ரைட்டு...... அடுத்து தேவகியை எப்படி உள்ள கொண்டு வருவீங்க?? அவ தான் தன்மான சிங்கம் ஆச்சே??
சங்கர் -தேவகி இணைந்தால் அபி ஆவியாக வந்து பழி வாங்கிருவாளோ????
சரண் கதையில தான் ஆவி, பேய் எல்லாம் வராதே????
ஏன்னா இன்னும் எனக்கு நம்பிக்கை வரலை.......
அபர்ணிதா இறந்துருப்பா னு,....
Coz உங்க டிசைன் அப்படி சரண் ??
அபி கேரக்டர் uh நல்லா நச்சு னு நங்கூரம் பாய்ச்சிட்டிங்க இந்த கதையில். Starting ல இருந்து அபி -வாசு னு set ஆகிட்டோம்.
அடுத்த மூவ் எப்படி கொண்டு போறீங்க னு ஆவலோடு இருக்கிறோம்.
வாழும் இந்த பூமியில் தான் எவ்ளோ ஆட்டம், ஆணவம், அகங்காரம் எல்லாம்?? சாகும்போதும் ஆடிக்கிட்டே தான் போய் சேர்ந்தாளோ??
அதுக்காக நீங்க இப்படி அவ கதையை முடிச்சு இருக்க வேண்டாம்.......
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவளுக்கு அடிப்பட்டதுல அம்னீஷியா தான் வரட்டும் னு சொன்னேன்......
சரி ரைட்டு...... அடுத்து தேவகியை எப்படி உள்ள கொண்டு வருவீங்க?? அவ தான் தன்மான சிங்கம் ஆச்சே??
சங்கர் -தேவகி இணைந்தால் அபி ஆவியாக வந்து பழி வாங்கிருவாளோ????
சரண் கதையில தான் ஆவி, பேய் எல்லாம் வராதே????
ஏன்னா இன்னும் எனக்கு நம்பிக்கை வரலை.......
அபர்ணிதா இறந்துருப்பா னு,....
Coz உங்க டிசைன் அப்படி சரண் ??
அபி கேரக்டர் uh நல்லா நச்சு னு நங்கூரம் பாய்ச்சிட்டிங்க இந்த கதையில். Starting ல இருந்து அபி -வாசு னு set ஆகிட்டோம்.
அடுத்த மூவ் எப்படி கொண்டு போறீங்க னு ஆவலோடு இருக்கிறோம்.