Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 16

Advertisement

இதில் அபியை விட அனுசுயா தான் குற்றவாளி. அவர் உயிர் பிழைத்து, மகளை எண்ணி கண்ணீர் விடுவதுதான் அவருக்கு சரியான தண்டனை. அருமையான பதிவு சரண்யா சிஸ்டர்!!!
கரெக்ட்
மகளை தான் வளர்த்த லட்சணத்தை நினைத்து அனுசூயா நாளும் அழ வேண்டும்
 
இதில் அபியை விட அனுசுயா தான் குற்றவாளி. அவர் உயிர் பிழைத்து, மகளை எண்ணி கண்ணீர் விடுவதுதான் அவருக்கு சரியான தண்டனை. அருமையான பதிவு சரண்யா சிஸ்டர்!!!
அவங்க உயிரோட இருந்து இருப்பவர்களை இன்னும் இம்சை படுத்திவிட போறாங்க....... ஆதவ் பக்கத்திலேயே அவங்களை விடக்கூடாது.....
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


சின்ன மூக்குத்தி பூ - 16 (1)
சின்ன மூக்குத்தி பூ - 16 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Acho so sad
 
இன்னும் அனுசுயா குரங்கு இன்னும் திருந்தலையே. அபி கொஞ்சமாக ஆடியது அது போனதே நிம்மதிதான் சங்கர்க்கு அவ்வுளவு தொல்லை கொடுத்துட்டு போச்சு சங்கரின் அம்மாவுக்கு நல்ல வேணும் தேவகி மாதிரி நல்லவளை கல்யாணம் பண்ணி வைக்காமல் தேடி தேடி மூதேவியை கூட்டிட்டு வந்ததே.
 
Top