Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 6

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - (1)
சின்ன மூக்குத்தி பூ - (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

வாசு அபர்ணிதா ஏதோ இருக்குதே :unsure::unsure::unsure:
நம்பிக்கை முடிவு....... அதுவும் ஷ்ரவனுக்கு தெரியாமல்.......
இந்த லூசு ஓவரா ஏத்திவிட்டிருக்கு போல...... அப்பப்போ வாசு உளறி கொட்டிடுறா.........

இந்த ஷ்ரவன் சரியான லவர் பாய் தான்.......
ஓவரா ரசிக்கிறான்......
அந்த ஒப்பாரி ஷ்ரவன் காணாமல் போய்ட்டான் ........

சாப்பாடு ரொம்ப முக்கியம்..... அதுவும் முதன்முதலில் போறப்போ.........
பொறுப்பா எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டா......
சரி காய் தான் இல்லையே என்ன குருமா வச்ச வாசு???
 
Last edited:
???

அபர்னிதாவுக்கு என்ன வேணும்??? எதுக்கு அடிக்கடி வாசுவுக்கு ஃபோன் பண்றா??? ஷ்ரவனுக்கு தெரிய வேண்டாம்னு அப்படி என்ன விஷயத்தை வாசுகிட்ட சொல்லி வச்சு இருக்கா??? ???

அதானே! பலசரக்கு கொண்டு வந்ததுனால தானே சப்பாத்தி, குருமா சாப்பிட முடிஞ்சது... அந்த குளிர் கோட்ட சாப்பிட முடியுமா??? ??? அப்படியே அந்த டீ டிப்ஸ் நல்லா இருந்துச்சு... ???
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.ஷ்ரவன் கோபமா பேசியும் அபர்னிதா,வாசுவுக்கு போன் பண்றா???.ஷ்ரவனுக்கு என்ன தெரிய வேணாம்னு அபர்னிதா,வாசுட்ட சொன்னா????.

ஹெல்... பெல்லுன்னு நெனச்சுட்டா...
" வாட்ஸ் கோயிங் ஆன்"
"வாசு கோயிங் ஆன்" சொன்னதா நெனச்சு,எதை போட சொன்னான்னு தெரியாம எல்லா விளக்கையும் ஆன் பண்ணாளா????.

பெட்டியில பலசரக்கு சமானா???.தூக்க முடியாம தூக்கிட்டு வந்தவனுக்கு தானே அந்த கஷ்டம் தெரியும்னு ஷ்ரவன் சரியா சொன்னான்???..சப்பாத்தி, குருமா, கேசரி எல்லாம் சாப்பிட்டு விட்டு பலசரக்கு முக்கியாமான்னு கேட்கறியே ஷ்ரவா???.

வாசுவின் இயல்பையும், நடப்பையும் முன்னுக்கு பின் முரணாக மாற்றுவது போல என்ன முடிவு எடுத்தாள்???.அபர்னிதா, வாசுவுக்கு அடிக்கடி போன் செய்து என்ன பேசறா?????.
 
Last edited:
Top