Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 7

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கலகலப்பாந கதையா தான் கொண்டு போகனும்னு ஆரம்பிச்சா அது என்னை எங்கயோ கொண்டு போகுது.

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 7 (1)
சின்ன மூக்குத்தி பூ - 7 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

தண்ணிய குடி தண்ணிய குடி :p:p:p
அவனுக்கு தான் அவனே சொல்லிக்கனும் போல......

அட கெடுசூனி அபி.......
இவ தான் பிரச்சனைக்கு காரணம் போல.......
வாசு வேற உளறி கொட்டுறா......
போன் ஷ்ரவன் ஒளிச்சு வச்சுட்டானா???

சங்கருக்கு புரிஞ்சுடுச்சு.......
ஏன் அவன் சொன்னாலும் கேட்காமல் இப்படி பண்ணுறா அபி.......
கணவன் மனைவி இணக்கமா இருந்தால் எப்படி னு கேட்கிற பொம்பளைங்க இருக்கிற வரை வாழ்க்கை எங்கே வெளங்குறது :mad::mad::mad:

ஷ்ரவன் உஷாரா இருடா அபி கிட்ட......
 
Last edited:
???

இந்த அபி நல்லவளா.. கெட்டவளான்னு தெரியலையே... புருஷன் பொண்டாட்டி இணக்கமா இருந்தா இவளுக்கென்ன??? ரெண்டு பேருக்கும் நடுவுல கும்மி அடிக்க நினைக்கிறாளோ???

சங்கர் அவ்வளவு தூரம் வார்ன் பண்ணியும்.. அழுத்தமா நிக்குறா... ஷ்ரவன் கல்யாணத்துல விளையாடினது பத்தாதுன்னு இன்னும் என்ன பிரச்சினை பண்ண போறா?? இந்த அப்ராணி வாசுவும் அவளை நம்பிக்கிட்டு இருக்கு...
 
Last edited:
:love: :love: :love: அபர்ணிதா தான் வில்லியா முதலில் நல்லதுக்கு தான் பண்றான்னு பார்த்தா வேண்டுமென்றே பிளான் பண்ணி பண்றாளா. சங்கர் மனதில் அ்அத்தை மகள் இருப்பது
தெரிந்தும் அவன் அம்மா ஏன் அபிய கட்ட வைத்தாங்க பாவம் அவன் வாழ்க்கை.
ஷ்ரவண் நல்லா தன் மனைவிய கவனித்துக் கொள்கிறான். சூப்பர்
 
Last edited:
வாசுவும்,ஷ்ரவனும் எப்படி இணக்கமா இருக்காங்கன்னு நெனைக்கறாளே????.அப்போ அபர்னிதா,வாசு,ஷ்ரவன் குடும்பத்துல நல்லது பண்றதா நடிச்சு குடும்பத்துல கலகம் பண்ண பார்க்கறாளா???.

வாசு போன் எடுக்கலைன்னு மிரட்டுறது போல அபி பேசறா,வாசு தன் பேச்ச கேட்கறது போல என்ன சொல்லி இருப்பா???.அபி,வாசுவோடு பேசறது சங்கர்,ஷ்ரவன் ரெண்டு பேருக்குமே பிடிக்கலைன்னு தெரிஞ்சும் அபி பேச வேண்டிய காரணம் என்ன???.

அம்மாவின் பிடிவாதத்துக்காக சங்கர் விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணானா,சங்கர் வேற பொண்ண விரும்பியது அபிக்கு தெரியுமா????.சங்கர்,அபி ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சும் ஒத்து போகாம இருக்கறதுக்கு இதான் காரணமா????.

அபி, ஷ்ரவன் கல்யாணத்துல விளையான்டதா சங்கர் சொல்றானே அப்படி என்ன செஞ்சா???
அருமையான பதிவு சரண்யா☺☺☺☺.
 
Last edited:
Top