Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 9

Advertisement

சூப்பர் பதிவு. அபிகுரங்கு என்ன என்ன சேட்டையெல்லாம் பண்ணுது
 
நல்லவேளை ஷ்ரவன் அபி பேசுவதை வாசு கேட்டா அப்பதான் அவள் மதனியிடம் இருந்து
கொஞ்சம் விலகியிருப்பா.மனைவிக்காக அவனின் இங்லீஸ் சூப்பர். சங்கருக்கு பிடித்தவங்கலை பழிவாங்கனும் வாசுவை ஷ்ரவனுக்கு கட்டிவைக்க அத்தனை முயற்சி
எடுத்திருக்களா. கண்டிப்பா டாக்டரை போய் பாருமா. தேவகிக்கு என்னவெல்லாம்
பண்றாளோ :love: :love: :love:
 

Advertisement

Latest Posts

Top