Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தள்ளாடும் பூவனம் – 13

Advertisement

குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக திருமணத்துக்கு சரியென்ற தியா இப்ப இருக்கும் நிலமையை எப்படி சமாளிக்க போகிறாளோ..??
 
அவங்க நிலைமை புரிது...

ஆனாலும் எனக்கு தியா பண்றத பார்த்தா கொஞ்சம் கோபம் வருது...

குடும்ப சந்தோஷம் ண்றாங்க...
ஆனா எதையும் ஏத்துக்க நினைக்கல...

அவர் கட்டாய படுத்தலை...

சொன்னர் ல... வேணாம் னா சொல்லு னு... ?

ஒன்னு புடிக்கல னு சொல்லிருக்கணும்...

இப்படி... பண்ணிட்டு இருக்காங்க... ?

அவருக்கு கஷ்டமா இருக்கும் ல... ?
 
Diya.. Unn mela thaan kovam varudhu.. Family oda santhosam ellam okay.. Magizh kooda pavam thaanae.. Avanukkum asai kanavu irukkum illa.. Ippo back adikura maadri nikkura nee🧐🧐🤨🤨
 
Top