அவங்க நிலைமை புரிது...
ஆனாலும் எனக்கு தியா பண்றத பார்த்தா கொஞ்சம் கோபம் வருது...
குடும்ப சந்தோஷம் ண்றாங்க...
ஆனா எதையும் ஏத்துக்க நினைக்கல...
அவர் கட்டாய படுத்தலை...
சொன்னர் ல... வேணாம் னா சொல்லு னு... ?
ஒன்னு புடிக்கல னு சொல்லிருக்கணும்...
இப்படி... பண்ணிட்டு இருக்காங்க... ?
அவருக்கு கஷ்டமா இருக்கும் ல... ?