Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே லீவ் நான் :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

தூரிகை வனமடி - 12 (1)

தூரிகை வனமடி - 12 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அப்பன் ஒரு மண்டைக்கனம் பிடிச்ச மகாதேவன்னா பையன் சரியான திருட்டு பயலா இருக்கிறானே
வேதவல்லி ஓவியா அந்த இரண்டு லேடீஸ்ஸும்தான் பாவம்

ஒரு கல்யாணம்ன்னு வர்றப்போ பெற்றோர் தங்கைக்கு கூட தெரியாமல் செய்யும் செய்ய நினைக்கும் சஞ்சய் ஒரு பச்சைத் துரோகி

இப்போ முகிலன் என்ன பண்ணப் போறான்?
அத்தை மகனின் அழுக்கை தோலுரித்து காட்டப் போறானா?

டெல்லிக்கு போறதையே சஞ்சய் சொல்லலைன்னு கொதிக்கும் தாய் மாமன் யாருக்கும் சொல்லாமல் தங்கை மகன் திருமணம் செய்ய நினைப்பதற்கு என்ன சொல்வார்?
 
Last edited:
Top