Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

தூரிகை வனமடி - 13 (1)

தூரிகை வனமடி - 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அனலரசு ரொம்பவே பாவம்
தன் மகன் இவ்வளவு சுயநலமா இருந்தது இப்படி செய்வான்னு நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்
அண்ணனின் சாயத்தை ஓவியா அப்பாவிடம் வெளுக்க வைப்பதற்குள் சஞ்சய் ஓடி விட்டானே

ஒண்ணாம் நெம்பர் சுயநலவாதியான மகன் செய்த இந்த துரோகத்தை அனலரசு எப்படி தாங்கிக் கொள்வாரோ?

ஓவியாவுக்கு ஸ்ரேயாவை முன்னாடியே தெரியுமா?
ஸ்ரேயா நல்லவள் இல்லையா?
 
Last edited:
ரொம்ப சுயநலம் பிடிச்சவன்
அவன் சொல்றத நம்புற
மனுசன்
பொண்டாட்டி பேச்ச கூட நம்பல
பாவம் அனலு ஏமாத்திட்டு
போய்ட்டான் மகன்
நிழகுழஞ்சு போயிடமாட்டாரு

ஓவி அருமையா பேசுன
????
 
Top